இந்த பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை – அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

பால், பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், மருந்து பொருட்கள் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்,…

Read more

Other Story