#BREAKING : பால் பொருட்கள், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை – சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

பால் பொருட்கள், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது பால், பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக்…

Read more

என்னப்பா இதெல்லாம்…? பிரபல ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…. சாம்பாரில் கிடந்த பிளாஸ்டிக் கவர்… அதிர்ச்சி…!!

சென்னை தியாகராய நகரில் உள்ளது செட்டிநாடு அசைவ உணவகம் விருதுநகர் அய்யனார் ஹோட்டல். இந்நிலையில் இந்த ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நேற்று…

Read more

Other Story