“மறுநாள் காலையில் அந்த மஞ்சளை என்ன செய்யணும் தெரியுமா….?” கஷ்டங்கள் பனி போல் விலக இதைச் செய்யுங்கப்பா…. பிரதோஷ விரத வழிபாட்டு முறைகள்…. 4:30 மணிக்கு இதை மட்டும் செய்யுங்க….!!!

உலகைக் காப்பதற்காகச் சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே பிரதோஷ நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையுடன் இணைந்து வரும் நவம்பர் 3-ஆம் தேதி ‘சோமவார பிரதோஷம்’ மிகவும் பலன் தரக்கூடிய ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படுகிறது.…

Read more

Other Story