பகீர்…! தமிழகத்தில் ரயிலை கவிழ்த்த திட்டம்…. காவல்துறை விசாரணையில் அம்பலம்…!!

கோயம்புத்தூர் சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து, தண்டவாளத்தில் வரும் ரயிலை கவிழ்க்க முயன்றதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ராகேஷ் யாதவ், கிஷோர் சவுஹான், பப்லு சவுஹான் ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில்…

Read more

Other Story