20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண் திறந்த முதியவர்…. கண்ணுக்குள் ஒரு கேமரா…. பார்வையற்றவர்களுக்கு உலகத்தைக் காட்டும் AI….!!
பார்வை இழந்தவர்களுக்கு AI சக்தி கொண்ட கண் இம்ப்ளான்ட் ஒன்று புதிய உயிர் கொடுக்கிறது. லண்டனில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், 57 வயது முதியவரான ஜெஃப் டிரெய்னர் என்பவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெளிச்சத்தையும் வடிவங்களையும் பார்க்கிறார். இந்த…
Read more