Ad Block பயன்படுத்தாதீங்க…. பயனர்களுக்கு யூடியூப் நிறுவனம் திடீர் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீடியோக்களை பதிவு செய்து youtube மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள். இந்நிலையில் யூடியூபில்…

Read more

தனிப்பட்ட விவரங்களை திருடும் பிங்க் வாட்ஸ்அப்…. சைபர் போலீசார் எச்சரிக்கை…!!!

புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் என பரவி வரும் whatsapp பிங்க் செயலி மூலமாக பயனர்களின் தகவல் திருட்டு நடைபெறுகிறது என்றும் எச்சரிக்கையாக இருங்கள் எனவும் சைபர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் அரங்கேறிக்…

Read more

கல்லூரி மாணவிகளே.. இதை செய்ய வேண்டாம்… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு..!!!

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் செய்தியாளர்களை…

Read more

ALERT: உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கா?…. உஷாரா இருங்க… போலீஸ் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பொது மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர்.…

Read more

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. இதை செய்தால் சம்பளம் கட்…. இந்திய ரயில்வே எச்சரிக்கை…!!!

அலுவலகத்திற்கு தாமதமாக வருவது மற்றும் முன்கூட்டியே வெளியேறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும். தாமதமாக வருவதற்கு ஒவ்வொரு நாளும் சராசரி சம்பளம் வழங்கப்படும்.…

Read more

சற்றுமுன்: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…!!!

100 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட படும் என்று நம்பி பொதுமக்கள் 100 ரூபாய்…

Read more

பக்தர்களே உஷாரா இருங்க…. இதை மட்டும் நம்பிராதீங்க…. ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அறிவிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.  இந்நிலையில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை பற்றிய தவறான பிரச்சாரங்களை பக்தர்கள் நம்ப…

Read more

BIG ALERT: ஏஐ தொழில்நுட்பத்தை யூஸ் பண்ணாதீங்க?…. கூகுள் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தொழில்நுட்ப உலகில் லேட்டஸ்ட் அப்டேட்டாக வெளியாகிய சாட்ஜிபிடி எனும் தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்துக்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாஃப்ட் என அடுத்தடுத்த நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தது. கூகுள் “பார்ட்” எனும் பெயரில் ஒரு ஏஐ தொழில்நுட்பத்தை…

Read more

மக்களே உஷார்….! 24 மணி நேரத்திற்குள்…. இந்தியா போஸ்ட்டின் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

கல்வி உதவித்தொகை…. தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் அரசு இது தொடர்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி…

Read more

ஊழல் பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை?…. முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ALERT: பிபர்ஜாய் புயல் எதிரொலி…. கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றம்….!!!!!

பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். அரபிக் கடலில் அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் பிபா்ஜாய் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில்…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டாம்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பிங்க் எனும் பெயரில் வாட்ஸ் அப் லோகோவின்பச்சை நிறத்தை…

Read more

“சம்பளம் கட்”…. அரசுக்கு ஆசிரியர்கள் எச்சரிக்கை…. புதிய சிக்கல்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் அளவில்…

Read more

உபரி நீர் திறப்பு…. தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ளதால் அதிலிருந்து 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்…. காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்பது குறித்து முதல் கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில்…

Read more

சென்னை மக்களே அலர்ட்…. வெளியே போகாதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த பட்சத்தில் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தற்போதும் வெயிலின்…

Read more

PM இலவச லேப்டாப் திட்டம்…. யாரும் இதை நம்பி ஏமாறாதீங்க…. வெளியான எச்சரிக்கை….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்காகவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும் அரசு பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே நாட்டின் குடிமக்கள் மற்றும்…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. போன் வந்தா அட்டன் பண்ணாதீங்க…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மோசடி கும்பல் பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சமீபகாலமாக ஆன்லைன் மூலமாக பணம் கையாடல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

தமிழகத்தில் இனி அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை….. அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி நேற்று முன்தினம் கோவை மாவட்டம் கருமந்தம்பட்டி பகுதியில் விளம்பரப் பலகை அமைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இது…

Read more

பிரிஜ் பூஷனை கைது செய்யாவிடில்…. மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்…. விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை….!!!

ஜூன் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்யாவிடில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

Read more

தமிழகம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோடை விடுமுறை முடிவடைந்த ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அரங்கேறும் புதிய வகை மோசடி…. உஷாரா இருங்க…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு வழங்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியமாகும். இந்நிலையில் மோசடி கும்பல் தற்போது ரேஷன் கார்டு…

Read more

மக்களே உஷாரா இருங்க…. செல்போன்களில் திருடப்படும் பாஸ்வேர்ட்?…. புதிய எச்சரிக்கை…!!!

இந்தியாவில் டாம் DAAM என்ற ஹாக்கிங் வைரஸ் ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட செல்போன்களில் இருக்கும் பாஸ்வேர்டுகள் திருடப்பட வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மத்திய அரசின் தொழில்நுட்பக்…

Read more

கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை…. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!

சென்னையில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை காவல் துறையில் நான்கு மண்டலங்களுக்கும் செல்போன் எண்களை சென்னை காவல்துறை கொடுத்துள்ளது. அந்த…

Read more

Telegram, whatsapp பயனர்களே உஷாரா இருங்க…. அரங்கேறும் புதிய வகை பண மோசடி… எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தினம் தோறும் புதுவிதமான மோசடிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் அரசு மக்களுக்கு தொடர்ந்து பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. தமிழக காவல்துறையினர் அடிக்கடி சமூக விழிப்புணர்வு சார்ந்த எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி திடீர் எச்சரிக்கை…. உடனே பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த…

Read more

டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள்…. மாவட்ட மேலாளர்களே பொறுப்பு…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுக்கடை மற்றும் பார்களில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கு மாவட்ட மேலாளர்களே முழு பொறுப்பு என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில்…

Read more

இனி கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் கடும் நடவடிக்கை…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரியில் இயக்குபவர்கள் கழிவு நீர் தொட்டியில் உள்ளே மனிதர்களை இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. எந்த ஒரு ஒப்பந்ததாரரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும்…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு செல்போன் கொடுக்காதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெரும்பாலும் செல்போன்களை கொடுத்து பழக்கி விடுகின்றனர். வீட்டில் தங்களை தொந்தரவு செய்யாமல்…

Read more

தமிழகத்தில் இனி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால்…. அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பொதுமக்களிடம் மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து…

Read more

தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணம்…

Read more

இவர்களின் ஜிமெயில் அக்கவுண்ட்கள் நீக்கப்படும்…. கூகுள் நிறுவனம் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் கூகுள் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் google செயலியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனாளர்கள் தங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை…

Read more

தமிழகம் முழுவதும் அலர்ட்…. யாரும் வெளியே போகாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் சித்திரை முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நேற்று வேலூரில் அதிகபட்சமாக 42.3…

Read more

தமிழக மக்களே உஷார்…. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்லாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை…

Read more

இனி இவர்களுக்கு கட்சியில் இடமில்லை…. முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!

கட்சியில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் எனவும் உலகாதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாவட்ட செயலாளர்களுடன் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர், ஆட்சி எவ்வளவு…

Read more

BREAKING: அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதேசமயம் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு திமுக…

Read more

அதிதீவிர புயலாக கரையை கடக்கிறது மோக்கா…. 5 லட்சம் பேர் வெளியேற்றம்…. எச்சரிக்கை…!!!

தென்மேற்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று மோக்கா புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் புயலின் தாக்கம் வங்கதேசத்தில் கடுமையாக…

Read more

தேசிய பாதுகாப்புச் சட்டம்…. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை…. ஆளுநர் மாளிகை திடீர் எச்சரிக்கை….!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனிநபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் என்ற தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது…

Read more

தீவிர புயலாக மாறிய மோக்கா…. மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 05.30 மணி அளவில் மோக்கா புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு-…

Read more

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள்… யாரும் இதை நம்பாதீங்க…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸப் போன்றவற்றை வெளியாகும் அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி…

Read more

“பழைய ஓய்வூதிய திட்டத்தால் வரும் பிரச்சனை”…. மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத்தை அறிமுகம் செய்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.…

Read more

அலர்ட் : வாட்ஸ் ஆப் கால் மூலம் நூதன முறையில் மோசடி…. தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

இத்தனை வருடம் ஜெயில் தண்டனையா…? இனி வந்தே பாரத் ரயில் மீது கல்வீசினால் ஆப்பு தான்…. இந்திய ரயில்வே எச்சரிக்கை…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்…

Read more

இந்த APP-களை உடனே டெலிட் பண்ணுங்க… திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

பயனர்களின் பாதுகாப்பை கருதி 11 செயல்களுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. இந்த செயலிகளில் சப்ஸ்கிரிப்ஷன் ட்ரோஜன் எனப்படும் வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்யும்போது பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த செயலிகளுக்கு கூகுள்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது…. அலெர்ட்…!!!

தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம் இந்த வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு…

Read more

Other Story