இயற்கைக்கு எதிரான திட்டம்…..? பிரிட்டன் பிரதமர் வீட்டை துணியால் மூடிய சம்பவம்….!!

பிரிட்டனின் பிரதமராக இருப்பவர் இந்தியா வம்சவ வழியை சேர்ந்த ரிஷி சுனக்.  சமீபத்தில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் குறித்து ரிஷி சுனக் அறிவித்திருந்தார். இதற்கு அந்நாட்டு பசுமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும்…

Read more

40,000 டன் தானியங்கள் சேதம்….. எந்த நாடுகளாலும் உக்ரைனுக்கு ஈடாக முடியாது – துணை பிரதமர்

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உக்ரைனில் நடந்த தாக்குதலால் 499 குழந்தைகள் உட்பட 10,749 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் ரஷ்யா ட்ரோன்கள் மூலமாக…

Read more

இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது….? மத்திய வங்கியின் அறிக்கை….!!

கடந்த மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில் இந்திய ரூபாயை இலங்கையில் பொது பணமாக பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அங்கு ஏற்கனவே சீனாவின் யென்  அமெரிக்காவின் டாலர் போன்றவை…

Read more

பயிற்சி விமானம் விபத்து…. இந்திய மாணவர் உட்பட இருவர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரத்தில் சிஸ்னா 152 எனப்படும் சிறிய பயிற்சி விமானத்தில் பயிற்சியாளர் உதவியுடன் இந்திய மாணவர் அன்ஷூம் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் துகுகேராவ் விமான நிலையம் நோக்கி இவர்கள் பயிற்சி மேற்கொண்ட…

Read more

டிரம்ப் குற்றமற்றவர்….. இனி 28ஆம் தேதி பார்ப்போம்….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகார்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்தது. இதை அடுத்து டிரம்ப் மீது நாட்டை…

Read more

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்…. உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை….!!

நைஜர் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயக ஆட்சியை கவிழ்த்த இராணுவம் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நைஜர் ராணுவம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது…

Read more

நீதிமன்றம் அனுப்பிய சமன்…. இது ஒரு சதி வேலை…. டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு….!!

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகார்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்தது. இதை அடுத்து டிரம்ப் மீது நாட்டை…

Read more

18 வருட மண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…. மனைவியை பிரிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ….!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணம் முடிந்து 18 வருடங்கள் ஆன நிலையில் சேவியர், எல்லா கிரேஸ், ஹாட்ரியன் என மூன்று குழந்தைகள் இத்தம்பதிக்கு உள்ளனர். பிரதமர் மற்றும் அவரது மனைவி…

Read more

பிளாஸ்டிக்களுக்கு தடை…. மீறினால் 20 ஆயிரம் அபராதம்…. அமெரிக்க அரசு அதிரடி….!!

வருடம் தோறும் அமெரிக்காவில் 32 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் 95% ஆகும் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும்…

Read more

2 நிமிடம் ஹிந்தியில் பேசிய ஊழியர்…… நிறுவனத்தின் அதிரடி முடிவு….!!

அமெரிக்காவின் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான பார்சன்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றி வந்தவர் தான் அனில் வர்ஷனே. இந்தியாவிலிருந்து 1968 ஆம் வருடம் அமெரிக்காவிற்கு சென்ற இவர் அங்கே குடியுரிமை பெற்றுள்ளார். இவரது மனைவி நாசாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து கடந்த வருடம்…

Read more

இதுவரை காணாத கனமழை…. பெய்ஜிங்கில் 20 பேர் உயிரிழப்பு….!!

சீன தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் அரசு ஊடகங்கள் “பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சில தினங்களாக…

Read more

தொடரும் அட்டூழியம்…. தலையை வெட்டி விவசாயிகள் கொலை…. நைஜீரியாவில் கொடூரம்……!!

நைஜீரியா நாட்டில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்த நாட்டில் பல காலமாக நடந்து வரும் உள்நாட்டு கிளர்ச்சியினால் சமீபத்தில் பொதுமக்கள் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை இந்திய படி…

Read more

பொருளாதார தடையை நீக்குங்க…. அமெரிக்காவிடம் ஆப்கான் கோரிக்கை….!!

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாத தலிபான்  அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதும் ஏராளமான பொருளாதார தடைகளை அந்நாட்டு மீது அமெரிக்கா…

Read more

வரலாறு காணாத வெப்பம்…. இன்றும் நாளையும் விடுமுறை…. ஈரான் அரசு அறிவிப்பு….!!

ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதால் இன்றும் நாளையும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு தினங்களும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில்…

Read more

பணிக்கு சென்ற பெண் மாயம்…. மூன்று நாட்களாக லிப்டில் தவிப்பு…. சடலமாக மீட்ட போலீசார்….!!

உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த Olga Leontyeva எனும் பெண் தபால் ஊழியர் கடந்த 24ஆம் தேதி 9 மோடி கட்டிடம் ஒன்றிற்கு தபால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கட்டிடத்தின் லிப்ட்டில் சிக்கியுள்ளார். தன்னை காப்பாற்றும் படி சத்தமிட்டும் யாருக்கும்…

Read more

இதை செய்தால் போதும்…. வாழ்நாள் முழுவதும் இலவச உணவு…. SUBWAY-யின் அதிரடி சலுகை….!!

100 நாடுகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டு இயங்கி வரும் SUBWAY உணவகத்தில் கிடைக்கும் சாண்ட்விச் சாலட் என அனைத்து உணவுகளுமே சுவையானதாக இருக்கும். இந்த உணவகத்திற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த உணவகம்…

Read more

வேகன் உணவு பிரபலம் ஜன்னா…. திடீர் மரணம்…. எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்….!!

சைவ உணவை சாப்பிடுவவர்களை வெஜிடேரியன் என்று கூறுவது போன்று சைவ உணவிலும் பால், தயிர், வெண்ணை போன்றவற்றை தவிர்ப்பவர்களை வேகன் என்று கூறுவது வழக்கம். இப்படி வேகன் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தவர் தான் ஜன்னா. இவர் சுமார் பத்து வருடங்களுக்கு…

Read more

மனித உறவுகளிலிருந்து விடுபட்டுவிட்டேன்…. ஓநாயாக மாறிய நபர்…. வைரலாகும் புகைப்படம்….!!

சமீப நாட்களாக ஜப்பானில் யூடியூபர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து வலம் வந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் ஓநாய் தோற்றத்தில் ஒருவர் உலாவரும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. டோருஉவேடா எனும் இளைஞருக்கு…

Read more

துருக்கியில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 23 பயணிகள் படுகாயம்…. 7 பேர் உயிரிழப்பு….!!

துருக்கி நாட்டில் உள்ள கார்ஸ் மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. இந்த பேருந்து காராகுட் எனும் பகுதிக்கு சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை  இழந்து சாலை அருகில் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

போர்ச்சுகல்லில் 94% விவாகரத்து பெற்றவர்கள்….. இந்தியாவில் எவ்வளவு தெரியுமா….. வெளியான தகவல்….!!

உலக அளவில் போர்ச்சுகல்  நாட்டில் தான் விவாகரத்து பெற்றவர்கள் அதிக சதவீதம் உள்ளனர். World Of  Statistics மேற்கொண்ட ஆய்வின்படி உலக அளவில் விவாகரத்து பெற்றவர்கள் எந்தெந்த நாட்டில் எத்தனை சதவீதம் பேர் இருக்கின்றனர் என்ற தகவலை twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது.…

Read more

குர்ஆன் எரிப்பு விவகாரம்…. இனி இப்படி நடக்காது…. புதிய மசோதாவுக்கு பரிசீலினை….!!

டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமை அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அவ்வப்போது திருக்குர்ஆனை அவமதிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது இஸ்லாமிய நாடுகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்நாடுகளில்…

Read more

பயிற்சி ஹெலிகாப்டர் விபத்து…. மாயமான 4 வீரர்கள்…. உயிரிழந்ததாக அறிவிப்பு….!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது. நான்கு வீரர்களை…

Read more

பாக். மனித வெடிகுண்டு தாக்குதல்…. பலி எண்ணிக்கை 54-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது…

Read more

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பு…. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த…

Read more

இலங்கை டூ தமிழகம்…. படகில் கடத்தப்பட்ட தங்கக்கட்டிகள்….!!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகுமூலம் கடத்திவரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனுஷ்கோடி கடற்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

Read more

கட்டிடம் விட்டு கட்டிடம் தாவும் Insta பிரபலம்…. 68வது மாடியிலிருந்து விழுந்து பலி….!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெமி லூசிடி என்பவர் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டவர். உயரமான கட்டிடங்களில் ஏறி ஒவ்வொரு கட்டிடமாக தாவி சாகசம் செய்து அதனை இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டு அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். கடந்த வாரம்…

Read more

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்கு தைவான் – சீனா விமர்சனம்

1949 ஆம் வருடம் சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. அதன் பிறகு தைவானை  தங்கள் நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சீனா தைவானுடன் எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்…

Read more

எலான் மஸ்க் எங்களை தூங்க விடமாட்டார்…. சான் பிரான்சிஸ்கோ மக்கள் குற்றச்சாட்டு…. இதுதான் காரணமா….?

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் சமீபத்தில் அந்த நிறுவனத்தின் லோகோவை மாற்றினார். இந்நிலையில் புதிய லோகோவான எக்ஸ்சை ராட்சத வடிவில் தயார் செய்து அதனை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமையகத்தின் கட்டிட உச்சியில் பொருத்தியுள்ளார். ஒளி வீசும் அந்த லோகோவின்…

Read more

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த…. சவுதியில் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு….!!

சவுதி அரேபியாவில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவது  தொடர்பாக உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே துவங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பார்லி, கோதுமை போன்ற உணவு…

Read more

பாக். குண்டுவெடிப்பு…. பலி எண்ணிக்கை 44-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

பயணியின் உடல் நலன்…. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்….!!

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ309 போயிங் விமானம் பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் போயிங் ட்ரிம்லைனருடன் இயங்கிக் கொண்டிருந்த விமானம் மருத்துவ அவசரத்திற்காக மெல்போர்னில் தரையிறங்கியது.…

Read more

பாக்-ல் குண்டுவெடிப்பு…. 35 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பில்…

Read more

இறைச்சிக்காக பதுக்கிய 160 கிலோ ஆமை…. சோதனையில் மீட்ட அதிகாரிகள்….!!

இலங்கையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 3600 வகையான அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, ஆமை, நட்சத்திர மீன்கள், டால்ஃபின்கள் போன்றவை காணப்படும். இந்நிலையில் இலங்கை மன்னர் பகுதியில் ஆமை ஒன்று ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை…. சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்குமா இந்தியா….?

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

நாய் பிரியர்களே ஜாக்கிரதையா இருங்க….. சின்ன உண்ணியால் வந்த கஷ்டம்…. உயிருக்கு போராடும் இளைஞர்….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் தனது தோழியின் வீட்டிற்கு செல்லும் போது அங்குள்ள நாயுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த மாதம் அவர் நாயுடன் விளையாடிய போது அதன் மேல் இருந்த உண்ணி மைக்கேல் மீது ஏறி உள்ளது.…

Read more

காதலி மட்டுமில்லை…. மனைவியும் வாடகைக்கு…. ஜப்பானில் வெளியான தகவல்….!!

ஜப்பானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் தலைமுறைக்காக காதலி வாடகைக்கு கிடைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது இளைஞர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காதலி மட்டுமல்ல அந்நாட்டில் மனைவியையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. திருமண வாழ்க்கையில் ஈடுபாடு…

Read more

கடலில் விழுந்த ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர்…. 4 ராணுவ வீரர்கள் மாயம்…. தொடர் தேடுதல் வேட்டை….!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து பாதுகாப்பு…

Read more

சூட்கேஸில் INSTAGRAM பிரபலம்…. தனது உயிருக்கு யாரால் ஆபத்து…. முன்பே கொடுத்த குறிப்பு….!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாகரை சேர்ந்தவர் பெர்னாண்டோ பெரேஸ். இவர் கிரிப்டோ கரன்சி குறித்து தாக்கத்தை ஏற்படுத்தும் காணொளிகளை இன்ஸ்டாவில்  பதிவு செய்து தானும் அதில் அதிக அளவில் சம்பாதித்துள்ளதாக தனது ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டி வந்தார். இவரை இன்ஸ்டாவில் 9,20,000…

Read more

குளியல் தொட்டியில் தலையில்லா முண்டம்…. ஜப்பான் ஹோட்டலில் பயங்கரம்….!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஒக்கைடோ தீவில் உணவகத்துடன் இணைந்து இயங்கி வரும் லாட்ஜ் லவ் ஹோட்டல். இங்கு ஹிட்டோஷி  உரா எனும் 62 வயது நபர் பெண் ஒருவருடன் வந்துள்ளார். உணவகத்தில் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் அறைக்கு இருவரும் சென்றுள்ளனர். இவர்களது…

Read more

42 பேர் போறதுல 70 பேரா போறது….? ஏரியில் கவிழ்ந்த படகு…. 26 பேர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பினன்ஹான் நகரில் பயணிகள் படகு ஒன்று தலீம்  தீவிற்கு ஏரி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 70 பயணிகள் பயணித்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்துள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரு…

Read more

இந்தியாவின் போர்க்குணம்…. எச்சரிக்கையா இருங்க…. பாகிஸ்தான் ஆலோசனை….!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து லடாக்கில் உள்ள நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு ராணுவ வீரர்கள் மத்தியில்…

Read more

ஜனநாயகத்திற்கு இடையூறு…. அதிபரை விடுதலை பண்ணுங்க…. நைஜர் ராணுவத்திற்கு ஐநா கண்டனம்….!!

நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக…

Read more

“மணிப்பூர் விவகாரம்” மத்திய அரசுக்கு ஆதரவு கொடுப்போம் – அமெரிக்கா

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிராக நடந்த அநீதி குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடர்பாளரான வேதாந்த்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு பதில்…

Read more

ஹிஜாப் அணியாத ஈரான் பெண்….. குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்….!!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியில் வரவேண்டும் என்பது முக்கிய கட்டுப்பாடாக உள்ளது. அவர்களை கண்காணிக்கவே அந்நாட்டில் தனி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 வயதான மக்ஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததால் ரோந்து பணியாளர்களால்…

Read more

கப்பலில் தீ விபத்து…. இந்திய மாலுமி பலி…. உதவ முன்வரும் தூதரகம்….!!

ஜெர்மனியில் இருந்து 3000 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெதர்லேண்ட் கடற் பகுதியில் வைத்து அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் உயிரை காப்பாற்றிக்…

Read more

கம்போடியா தேர்தலில் வெற்றி….. ஆட்சிக்கு வந்த பிரதமர் ராஜினாமா…. மகனிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு….!!

கம்போடியா நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆளும் கட்சி 96 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனால் ஆசிய நாடுகளிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த ஹூன் சென் தனது  எழுபதாவது வயதில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.…

Read more

துணை ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல்…. 16 அப்பாவி மக்கள் பலி…. சூடானில் பதட்டம்….!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தொடர்ந்து மோதலில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ஏற்படும் கலவரத்தில் இதுவரை 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் ஓம்தூர்மன் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது…

Read more

ஈக்வடார் சிறைச்சாலையில் மோதல்…. 31 கைதிகள் உயிரிழப்பு….!!

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் அவ்வப்போது கைதிகள் மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சில சமயங்களில் இந்த மோதல்கள் மிகப்பெரிய கலவரமாக உருவெடுக்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈக்வடார் குவாயாகில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஏராளமான…

Read more

நைஜர் அதிபர் சிறைப்பிடிப்பு…. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்…. உலக நாடுகள் கண்டனம்….!!

நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக…

Read more

“உலகில் சக்தி வாய்ந்தது” வடகொரியா ராணுவம்…. ரஷ்யா மந்திரி புகழாரம்….!!

ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியான செர்கேய் சாய்ஹு வடகொரியா சென்று அதிபர்  கிம் ஜாங் உன்னை சந்தித்ததோடு அதிபர் புதிர் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கியுள்ளார். கடிதத்தை பெற்றுக்கொண்ட கிம் ராணுவ குழுவை அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவின் வெற்றியை…

Read more

Other Story