தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த MRP கட்டணத்தை தவிர அதிக விலை வாங்க கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அதற்கான நடைமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. அதன்படி முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக்கில்…

Read more

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க… அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு….!!!

பொறியியல் கல்லூரிகளில் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உறுப்பு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் சார்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்போது முதல் பருவத்தில் தமிழ் மரபும் இரண்டாம் பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய…

Read more

தமிழகத்தில் இனி 10 நாட்களுக்குள்…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதாவது மின் சேவை இணைப்பு உள்ளிட்ட மின்வாரிய பணிகளுக்கு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார்…

Read more

சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்கள்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சாலையோர பேனர்கள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இது போன்ற விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கையாக சென்னையில் உள்ள சாலைகளில் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பிளக்ஸ்கள் போன்றவற்றை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி தற்போது…

Read more

அரசு பள்ளிகளில் 27 ஆயிரம் கௌரவ ஆசிரியர்கள் நியமனம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு தொடக்கப் பள்ளிகளில் நடப்பு ஆண்டு மொத்தம் 27 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.…

Read more

இனி போஸ்ட் ஆபீஸில் இதற்கு சான்றிதழ் கட்டாயம்…. அஞ்சல் துறை புதிய உத்தரவு….!!

இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி விவரங்களை தபால் துறை மாற்றி உள்ளது. அதாவது…

Read more

சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீசுக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் தினம் தோறும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக சுமார் 6000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இரவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் சாலை விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால் சென்னையில்…

Read more

உங்களுக்கு போஸ்ட் ஆபிஸில் கணக்கு இருக்கா?…. அப்போ இனி இது கட்டாயம்?…. வெளியான உத்தரவு….!!!!

இந்திய அஞ்சல் துறையானது மக்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்களுக்கான வட்டி விகிதமும் இப்போது உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அஞ்சலகம் சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்குரிய KYC விபரங்களை தபால்துறை மாற்றியமைத்து உள்ளது. அந்த வகையில் இனிமேல்…

Read more

மத்திய கல்வி நிறுவனங்களில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையிலும்…

Read more

இனி வாடிக்கையாளர்களிடம் இந்த தகவலை கேட்கக்கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட மொபைல் எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என்று சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வியாபாரிகள் கூறுகின்றன. இதை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர்…

Read more

கள்ளச்சாராய விற்பனை…. தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராய விவகாரத்தில் பலரும் உயிரிழந்த நிலையில் அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விவகாரத்தில் அடுத்த…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மார்கள் உரிய நேரத்தில் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று கலால் துறை அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர்…

Read more

தமிழகத்தில் இனி ஏரியா சபை கூட்டம் நடத்த…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

“சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது தவறில்லை”…. மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

மும்பையில் விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சட்டப்படி…

Read more

JUST IN: தமிழகத்தில் இனி இப்படி நடக்கக் கூடாது…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

Breaking: கழிவு நீர் மரணங்களை தடுக்க அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் கழிவு நீர் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதான சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானிடத்திற்கே கலங்கமாய் விளங்குகிறது. எனவே நவீன இயந்திரம் மூலமாக…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

தமிழகத்தில் புதிய மாநில கல்விக்கொள்கை…. அமைச்சர் போட்ட திடீர் உத்தரவு….!!!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசே மாநில கல்விக் கொள்கை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த புதிய மாநில கல்வி கொள்கை எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைக்கப்படும் என்றும் வளர்ந்த வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை…

Read more

தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!

தமிழகத்தில் கோடை காலத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருவதால் விலங்குகள் மற்றும் பறவைகள் வெயிலின் தீவிர தாக்கத்தின் காரணமாக ஆங்காங்கே உயிரிழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை…. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இவரைத்…

Read more

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் எப்எம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில்…

Read more

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்…. ஜனாதிபதி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் போன்றோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மாவட்ட நீதிபதிகள் சின்னசாமி குமரப்பன், சக்திவேல், தனப்பால், ராஜசேகர் போன்ற…

Read more

கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா….??

கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் நிவேதா என்பவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி (23), 3மாமன்ற கூட்டங்களுக்கு மேல் வராததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏன் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்க…

Read more

தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின்…. புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 10581 என்ற கட்டணமில்லா என்னை மக்களிடையே பிரபலப்படுத்த…

Read more

“கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு”…. முதல்வர் ஸ்டாலின் புது உத்தரவு…..!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. CEO சுற்றறிக்கை….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே இடைநீற்றல் செய்து விடுகின்றனர். இதனால் இடை நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கும் நோக்கத்தில் அரசு பள்ளி செல்லா  குழந்தைகள் கணக்கெடுப்பை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக பணியிடங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள தற்காலிக மற்றும் நீண்ட கால நிரப்பப்படாத நிரந்தர பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக அரசு பள்ளிகளில் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று செயல்பட்டு வரும் அனைத்துவித…

Read more

கள்ளச்சாராய விவகாரம்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதோடு செங்கல்பட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை 406 பேர் கள்ளச்சாராய வழக்கில்…

Read more

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அமுதா ஐஏஎஸ் உத்தரவு….!!!

தமிழகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று தங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி நிதித்துறை செயலாளராக உதயச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக ககன் தீப்சிங்…

Read more

IAS அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயசந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ககன் தீப்…

Read more

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் 1 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவு…!!!

தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டால் அதற்கு அரசு தடை விதிக்கு அதிகாரம் உள்ளது என கூறி…

Read more

மல்யுத்த வீரர்கள் போராட்டம்…. காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடர்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் புலன் விசாரணையை…

Read more

தமிழகத்தில் உழவர் சந்தைகளில் உணவகங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் அண்மையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்களில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து 11…

Read more

மாணவர்களுக்கு உடனே சான்றிதழ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ்கள்…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க மனு தாக்கல்”…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை கடந்து சென்று இஸ்லாமிய மதத்துக்கு மதமாறச் செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான் தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலில் இந்த மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும்…

Read more

நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கு… செப்டம்பர் 15க்குள் சேர்க்க உத்தரவு….!!!

நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் கிடைத்தால்…

Read more

இனி பொது இடங்களில் பள்ளம் கொண்ட தடை…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் சாலைகளுக்கு புதிதாக தார் போடப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.இதனிடையே மின்சாரத்துறை சார்பாக மின்கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட மின் சார்ந்த பணிகளுக்காக அடிக்கடி தேவைப்படும் இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அதனைப் போலவே குடிநீர் இணைப்புகளை சரி செய்தால் மற்றும்…

Read more

“டிஜிட்டல் மயமாகும் தமிழக அரசு பள்ளிகள்”…. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் நேற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி,…

Read more

“மகளின் ஜீவனாம்சத் தொகையைப் பெற தாய்க்கு உரிமை”…. சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஜீவனாம்ச வழக்கு ஒன்றை விசாரித்து புதிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மதுராந்தத்தை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால் மனைவிக்கு மாதம் தோறும் 7,500 ஜீவனாம்சம் தொகை அளிக்க வேண்டும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி தரமான பொருள்கள்…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அப்போது பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியும் வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரேஷனில் வழங்கப்படும்…

Read more

அரசு திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். விழுப்புரத்தில் கள ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்…

Read more

தமிழகத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை… புதிய அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

Breaking: சூடான் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. பிரதமர் மோடி போட்ட அதிரடி உத்தரவு…!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதால், கடுமையான உணவு, குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு…

Read more

3 மாதத்தில் ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!

நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சரியான உரிமைகள் கிடைப்பது இல்லை எனவும் ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்கள் தொகை…

Read more

பைக் டாக்சிகள் இயங்க தடை…. மீறினால் ரூ.10,000 அபராதம்…. தமிழகத்தில் புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் வாடகை வாகன இயக்கம் மிகவும் அதிக அளவில் நடந்து வருவதால் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடிகிறது. குறிப்பாக ஆட்டோ மற்றும் கார் போன்ற வாடகை வாகனங்களை போலவே பைக் இயக்கமும் சில…

Read more

1 – 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்…. பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஒன்று…

Read more

Other Story