விபத்தில் சிக்கிய லாரி… உதவிக்கு வராமல் மாம்பழங்களை அள்ளிச் சென்ற கும்பல்… மனித நேயம் எங்கே போனது?… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

வாஷிம் பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, சாலையில் சிதறிக் கிடந்த மாம்பழங்களை மக்கள் போட்டிப்போட்டுத் திருடிச் சென்ற சம்பவம் மனிதாபிமானம் எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி…

Read more

இப்படியும் மனிதர்களா?.. ஓடும் ரயிலுக்கு அருகே கட்டிப்புரண்டு சண்டையிட்ட வாலிபர்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

மும்பையின் முல்லுண்ட் ரயில் நிலையத்தில் இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் தண்டவாளத்தில் இறங்கி அந்த இளைஞர்கள் ஆவேசமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளை பெரும் பீதிக்குள்ளாக்கியது. மேலும்…

Read more

Other Story