விபத்தில் சிக்கிய லாரி… உதவிக்கு வராமல் மாம்பழங்களை அள்ளிச் சென்ற கும்பல்… மனித நேயம் எங்கே போனது?… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!
வாஷிம் பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, சாலையில் சிதறிக் கிடந்த மாம்பழங்களை மக்கள் போட்டிப்போட்டுத் திருடிச் சென்ற சம்பவம் மனிதாபிமானம் எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி…
Read more