“₹50 → ₹75, ₹100 → ₹125! ஆதார் சேவைகள் கட்டண உயர்வு… அக்டோபர் 1 முதல் அமல்..!!!

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை, வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 1, 2025…

Read more

Other Story