“ஆட்சி அதிகாரத்தில் பங்கு”… அது அவருடைய தனிப்பட்ட கருத்து… ராமதாஸ் பரபரப்பு பேட்டி..!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமகவின் 37 வது ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத் தோட்டத்தில் உள்ள பெரியார் கார்ல் மார்க்ஸ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் பாமக கட்சி…

Read more

Other Story