பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி பெற இது கட்டாயம்… ஆகஸ்ட் 31 தான் கடைசி நாள்….!!!

நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து…

Read more

பிஎம் கிசான் திட்டம்… இனி இவர்களுக்கு ரூ.6000 கிடைக்காது… மத்திய அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது இந்த…

Read more

பிஎம் கிஷான் திட்டம்… விவசாயிகளுக்கு ஆதாருடன் வங்கி கணக்கு இணைப்பு கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் பி…

Read more

அக்கவுண்டுக்கு பணம் இன்னும் வரவில்லையா?… விவசாயிகள் உடனே சரிபார்க்கவும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில்…

Read more

விவசாயிகளே..! உங்க வங்கிக் கணக்கில் ரூ.2000 பணம் வரலையா..? உடனே இதை பண்ணுங்க…!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 2023 நிதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் சிகார் நகரில் வெளியிட்டார். 14வது தவணையின் கீழ். நாட்டில் உள்ள சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 வரவு வைக்கப்படும். இதற்காக சுமார்…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.2000 பணம் வந்தது… விவசாயிகளே உடனே செக் பண்ணுங்க… இதோ எளிய வழி…!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

Breaking: மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு…!!!

மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை திருச்சியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைமறுநாள் தொடங்கி வைக்கிறார். இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்குமுன்னிலை அடிப்படையில் மேலும் 50ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் மின்இணைப்பு என ஒரு…

Read more

பவர் டில்லர்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்…. தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்…!!

தமிழக அரசு விவசாயிகள் நலனை கருத்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நிதி உதவி அளித்து வருகிறது.  இதனால் விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையினுள் தற்போது பவர் டில்லர், விசை களையெடுபான்களை மானியத்தில் வாங்க விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.…

Read more

பவர் டில்லர்கள் வாங்க 50 சதவீதம் மானியம்… விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பவர் டில்லர் மற்றும் விசை களை எடுப்பான்களை மானியத்தில் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஐந்தாயிரம் வேளாண் இயந்திரங்கள் வழங்க இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் பன்னீர்செல்வம், சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின,…

Read more

பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை 13…

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் நிலத்தின் மண் ஆரோக்கியத்தை அறிய உதவும் வகையில் இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் பனை மரங்கள் குறித்த நெட்ட நெட்ட பனைமரமே என்ற விளக்க பட புத்தகத்தையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி விவசாயிகள் புவிசார்…

Read more

PM கிஷான் ரூ.2000 பணம் வேண்டுமா..? விவசாயிகளே இன்று(ஜூன் 26) மறக்காம போங்க…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

“பிஎம் கிசான் திட்டம்”…. விவசாயிகளுக்கு வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 முறை ரூ. 2000 வீதம் மொத்தம் ரூ.6000 விவசாய பொருட்கள் வாங்குவதற்காக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டுடன் வங்கிக்கணக்கை இணைப்பதற்கு…

Read more

சொட்டு நீர் பாசன அமைக்க விவசாயிகளுக்கு 75% மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு 1400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு…

Read more

பிஎம் கிசான் திட்டம்… விவசாயிகளுக்கு இன்றே கடைசி தேதி… மத்திய அரசு அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள்…. அஞ்சல் கணக்கு தொடங்க அரசு புதிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை…

Read more

விவசாயிகள் ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 14வது தவணைத் தொகையை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம் என்று தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி அறிவித்துள்ளார். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்…

Read more

சூப்பர் திட்டம்: விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் ரூ.6000 பணம்….. மாநில அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

SC, ST விவசாயிகளுக்கு நற்செய்தி…. ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்…. தமிழக அரசின் செம அறிவிப்பு…!!!

தமிழக விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு அரசானது அவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த…

Read more

பிஎம் கிசான்: 14-வது தவணைத்தொகை எப்போது வரும்?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசானது விரைவில் அடுத்த தவணை பணத்தை நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றும். அடுத்த மாதம் விவசாயிகளுக்கு அரசு ரூபாய்.2000 வழங்கலாம் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 14வது தவணைக்காக காத்திருக்கின்றனர். ஆதாரங்களிலிருந்து…

Read more

விவசாயிகளே…! இனி அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது ரொம்ப ஈஸி… தமிழக அரசின் சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!

தமிழக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் மக்கள் தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.…

Read more

விவசாயிகளே!… இனி அரசின் நலத்திட்டங்கள் பெறுவது எளிது….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ்நாடு மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் நலத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் எனில், தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக…

Read more

“விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு”… வருடத்திற்கு ரூ. 1 லட்சம் வரை வருமானம்…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

மத்திய அரசாங்கம் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளை நிறுவ மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் கவலையின்றி 25 வருடங்கள் வரை…

Read more

“அடடே ரொம்ப நல்ல மனசு” டிக்கெட்டுக்கு 1 ரூபாய் விவசாயிகளுக்கு…. நடிகர் விஷால் பெருமிதம்…!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால்…

Read more

அடடே..! விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.4000 பணம் வரும்….. வெளியான இனிப்பான செய்தி…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

பிஎம் கிசான் திட்டம்: ரூ.2000-க்கு பதில் ரூ.4000 கிடைக்குமா?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகளை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14-வது தவணையில் தங்களுக்கு ரூ.2000 தவணையாக கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் சில விவசாயிகளுக்கு…

Read more

தமிழகத்தில் விவசாயிகளுக்கு… வேளாண் வணிகத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியாமல் இடைத்தரகர்களை நம்பி நஷ்டத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதனை தடுப்பதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தற்போது விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை ஒன்றை…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் உங்களுக்கும் ரூ.2000 பணம் வேண்டுமா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

அரசு இணையதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு சலுகைகள்?…. வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, பட்டு வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த…

Read more

விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்…

Read more

வேளாண் பட்ஜெட் 2023-24: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 மானியத்தொகை அறிவிப்பு…!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

வேளாண் பட்ஜெட் 2023-24: பயிர் காப்பீடு திட்டம் மூலம் 26 லட்சம் விவசாயிகள் பயன்….!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண…. இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்…..!!!!

நாட்டில் உள்ள விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏதுவாக கேந்திரம் மற்றும் கிருஷி அறிவியல் பையன்கள் உள்ளன. இந்த வசதியை மேலும் அணுகுவதற்கு மாநிலம் மற்றும் மத்திய அரசுகள் இரண்டு கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள்  1800-425-1110…

Read more

விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மானியம் ஆக ரூபாய்.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இப்போது…

Read more

விவசாயிகளுக்கு விரைவில் தடையில்லா மின்சாரம்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முறை வைத்து மின்சாரம் வழங்குவது ஏற்புடையதல்ல.…

Read more

விவசாயிகள் கவனத்திற்கு!…. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்… வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய-மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இத்திட்டத்தில் சேர விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொதுச்…

Read more

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துறை மின் நிலையங்களிலும் குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவுகள் பிரிக்கப்பட்ட மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சார வழங்கும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழக…

Read more

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே குடவாசல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரம்பலூர் வேளாண் கல்லூரி மாணவிகள் நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பச்சை இலை வண்ண…

Read more

விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைக்க… மானிய விலையில் மூலிகைச் செடி… அதிகாரி தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை இயக்குனர் சின்னதுரை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கபிலர்மலை பகுதியில் தோட்டக்கலை துறை சார்பாக விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைப்பதற்கு ரூபாய் 250 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட இருக்கிறது.…

Read more

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நாளை…. PM KISAN திட்டத்தின் ரூ.2000 உதவித்தொகை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

“விவசாயிகளுக்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க சிறப்பு முகாம்”…. மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்தியாவில் உள்ள 4000 கிராமங்களில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை சார்பில் விவசாயிகள் நலன் சார்ந்த தொழில்முனைவோர் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பொது சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி…

Read more

“இன்னும் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை”…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில் மன்னார்குடியில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு…

Read more

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…

Read more

விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் ஈட்டும் சூப்பர் திட்டம்… வெளியான தகவல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலம்  நெல் கொள்முதல் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய அரசாங்கம் விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் கிசான் சம்மன் நிதி, கிசான் சம்ரிதி கேந்திராக்கள், கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு பிரதமர் கிசான்…

Read more

பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு 13-வது தவணைத்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே செல்கிறது. எனினும் இப்போது இந்த தவணையில் ரூ.2000 விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் விடுவிக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 13வது தவணைத் தொகை விரைவில் விடுவிக்கப்பட…

Read more

24- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ஆம்…

Read more

காந்தவனம் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடக்கம்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா காந்தாவனம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா தாலடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காந்தவனம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கொள்முதல்…

Read more

உளுந்து பயிர் காப்பீடு செய்ய 15 ஆம் தேதி கடைசி நாள்… வேளாண்மை அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அதிக அளவு நஞ்சை தரிசில் பயிர் வகை இந்த வருடம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ஆர்வமுடன் நஞ்சை தரிசில் பயிறு வகை விதைப்பு செய்து வருகின்றனர். பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக…

Read more

தேசிய வேளாண் சந்தை திட்டம்… 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு… ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தகவல்…!!!!

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்திற்கு உட்பட்ட…

Read more

Other Story