போலி பத்திரம்…. வழக்கு இருந்தாலும் புகார் அளிக்கலாம்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!
போலி பத்திரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதனை ரத்து செய்யும் அதிகாரம் பத்திரப்பதிவாளருக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் அதனை விசாரித்து ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட…
Read more