ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா மறைவை தொடர்ந்து கடந்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதில் திமுக காங்கிரஸ் வேட்பாளர் இவிகே எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவனின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான விஜயகுமாரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் பணம் பட்டுவாடா மற்றும் பரப்புரையில் விதிமீறல் குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி செல்லாது’…. ஐகோர்ட்டில் வழக்கு….!!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more