BREAKING: தீபாவளி .. தமிழகம் முழுவதும் மக்களுக்கு அறிவிப்பு… மக்களே உஷார்….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. பலரும் இதுபோன்று பணத்தை இழந்துள்ளனர். எனவே இது போன்றவற்றை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை…

Read more

தமிழக மக்களே உஷார்…. மின் கட்டண குறுஞ்செய்தி…. மின்வாரியம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் பெயரில் குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்தாததால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் பெயரில்…

Read more

மக்களே உங்களுக்கான தீபாவளி பரிசு இதோ…. லிங்கை கிளிக் செய்தால் மொத்தமும் க்ளோஸ்…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதை வைத்து மோசடிகள் நடைபெறுகிறது. அதாவது ஏதாவது ஒரு குழுவிலோ அல்லது நண்பர்கள் மூலம் பிரபல கடைகளில்…

Read more

மக்களே உஷார்…. அட்ரஸ் சொன்னதும் ரூ.50 லட்சம் அபேஸ்…. போலீசார் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி வெள்ளியை சேர்ந்த…

Read more

இந்த லிங்கை மட்டும் க்ளிக் பண்ணாதீங்க…. மொத்தமும் காலி…. எச்சரிக்கை….!!!!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் துணிக்கடை மற்றும் நகை கடைகள் சார்பாக தள்ளுபடி வழங்குவதாக வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் வரும் போலி லிங்குகளை கிளிக் செய்து யாரும் ஏமாற வேண்டாம் என்று ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவனம்…

Read more

உஷார்…. சமூக வலைதளங்களில் பரவும் போலி COUPON CODE…. எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்து சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் போலி coupon code பரப்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

Read more

ஹாமூன் புயல்…. 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…..!!!!

வடமேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஹாமூன் புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை பிற்பகலில் வடக்கு மற்றும் வடகிழக்கு வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு…

Read more

தொடங்கியது பருவமழை…. மழைக்கால நோய்கள் குறித்து தமிழக மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக்காலங்களில் மக்களுக்கு ஏற்படும் நோய் தொற்று பாதிப்புகளும் அதிகமாகிவிடும். அதாவது மலேரியா, டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல்களால் பல வகையான நோய்களும் மக்களை தாக்கும். இவற்றில் கொசுக்களால் ஏற்படும் நோய்கள்…

Read more

ஆதார் வைத்து அரங்கேறும் மோசடி… உடனே உங்க போன் எடுத்து இத பண்ணுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும்…

Read more

வெள்ளம், சுனாமி என மொபைலில் வரும் அலர்ட் மெசேஜ்…. தமிழக மக்களே பயப்படாதீங்க…..!!!!

தமிழகத்தில் வெள்ளம் மற்றும் சுனாமி என அவசரகால நிலைகள் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனுக்கு எச்சரிக்கை அபாய ஒலியுடன் கூடிய மெசேஜ் ஒன்று திரையில் தோன்றும். இதனைக் கண்டு…

Read more

தமிழக மக்களே உஷார்…. காய்ச்சல் வந்தால் இதை மட்டும் செய்யாதீங்க…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சதால் சுமார் 5,000 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட…

Read more

வாட்ஸ் அப்பில் இத்தனை வகையான மோசடிகள் நடைபெறுகிறதா?… எப்படி பாதுகாத்துக் கொள்வது?…. இதோ முழு விவரம்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் அதில் ஏற்படும் பலவிதமான மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் வேலை வாங்கிய தருவதாக கூறி வாட்சப்பில் சிலர் மெசேஜ் செய்வார்கள். அதனைப் பார்த்து…

Read more

ALERT: உங்க ஆதார் கார்டை அப்டேட் செய்ய மொபைலுக்கு இந்த லிங்க் வருகிறதா?…. அப்போ உஷாரா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு சார்ந்த பல குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி…

Read more

குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்…. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த எச்சரிக்கை….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக பேசினார். அதன்படி திருச்சி முக்கொம்பில் சிறிது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கவனம் ஏற்ப தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நிலையில் அப்போது…

Read more

மக்களே உஷார்… ஆன்லைன் ஜாப் மூலம் ரூ.470 கோடி மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஐடி நிறுவனங்கள்…

Read more

தனியாக வாழும் பெண்கள்தான் குறி…. உஷார் பெண்களே…. போலீசார் எச்சரிக்கை….!!!!

புதுச்சேரியில் முத்தையால் பேட்டையில் வசித்து வருபவர் ரஹ்மத்துல்லா என்ற முகமது ஷபான். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் ஆகவில்லை என்று கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். அதாவது இவர் சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் பேசி…

Read more

PF கணக்கில் அரங்கேறும் புதுவகை மோசடி… பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது பிஎப் சந்தாதாரர்களுக்கு EPFO எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி அழைப்புகள் மற்றும் செய்திகள்…

Read more

ஜிபே, ஃபோன் பே பயனர்களே உஷார்… இத மட்டும் பண்ணா மொத்த பணமும் காலி….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ அப்ளிகேஷன்கள் மூலம் புதிய வகை மோசடி நடைபெற தொடங்கியுள்ளது. அதாவது google pay மூலமாக நமக்கு தெரியாத…

Read more

மக்களே உஷார்…. இந்த பாஸ்வோர்ட்களை பயன்படுத்தாதீங்க… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சைபர் தாக்குதலால் அதிகம் குறிவைக்கப்பட்ட டாப் 10 நாடுகளின்…

Read more

Whatsapp பயனர்களே… மோசடிகளை தடுக்க உங்க வாட்ஸ் அப்பில் உடனே இந்த பண்ணுங்க…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இது ஒரு பக்கம் பயனர்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் மோசடிகளும் நடைபெறுகின்றன. மோசடியாளர்கள்…

Read more

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மின்னணு சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு 2019ஆம் ஆண்டு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சரியான ஓய்வு… தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி செல்லும் கொண்டை ஊசி வளைவில் கடமை சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். அதில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இந்த…

Read more

இ-சிகரெட் வைத்திருந்தாலே குற்றம்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இ சிகரெட்டுக்கு தடை சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, அதன் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கும் தடை விதித்தது. இருந்தாலும் இ-சிகரெட் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதால் தடையை உறுதியுடன் அமல்படுத்த…

Read more

உங்ககிட்ட 2 சிம் கார்டு இருக்கா?…. அரங்கேறும் புதிய வகை மோசடி…. உடனே இத பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் சிம்கார்டுகள் பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தற்போது சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு என்பது அவசியமாகும். இருந்தாலும் சிலர் விதிகளுக்கு மாறாக போலி ஆதாரங்களை சமர்ப்பித்து அதிக எண்ணிக்கையில்…

Read more

விஜய் குரலில் போலியான ஆடியோ…. புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை….!!!!

விஜயின் குரலில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோ போலியானது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான ஆடியோவில், தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும்…

Read more

எச்சரிக்கை: மின் கட்டணம் பெயரில் மோசடி… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

பான் – ஆதார் KYC புதுப்பிக்கப்படவில்லையா?…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

வங்கியில் கணக்கை வைத்திருப்பவர்கள் பேன் மற்றும் ஆதார் தொடர்பான பல ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் KYC அப்டேட்டை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது வங்கி கணக்கு செயல்படாது என்று மத்திய அரசு தெளிவு படுத்தி உள்ளது. உங்களது…

Read more

ஆப்பிள் நிறுவனத்தின்  தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு…. மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை…!!!

ஆப்பிள் நிறுவனத்தின்  தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது  ஐபோன், ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றில் பாதுகாப்புக் குறைபாட்டை மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான ‘செர்ட்-இன்’ கண்டறிந்துள்ளது. இதனால் ஆப்பிள் கேட்ஜெட்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து…

Read more

ஆப்பிள் பயனர்களே உஷார்…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

ஆப்பிள் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் புக் மற்றும் சஃபாரி பிரௌசர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான கம்ப்யூட்டர்…

Read more

தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களே உஷார்…. அரங்கேறும் புதிய வகை மோசடி… சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பு மோசடி நடைபெற்ற வருவதால் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

மெட்ரோ ரயிலில் ஏதாவது பிரச்சனையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டல் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் ரயில் கதவுகளை மூடவிடாமல்…

Read more

இதை செய்யக்கூடாது… சமூக வலைதள பிரபலங்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடக் கூடாது என சமூகவலைதள Influencer-களுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், Food Vlogல் போதை பழக்கத்தை சகஜமாக்கும் வகையில் இந்த…

Read more

எச்சரிக்கையாக இருங்கள்…! அது என்னுடையது அல்ல… இயக்குநர் பாலா பரபரப்பு அறிக்கை…!!!

தன்னுடைய பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்குமே இல்லை. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என…

Read more

நீங்க UPI செயலி மூலம் பணம் அனுப்ப போறீங்களா?… அப்போ இத கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பண பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகளை அதிக அளவு பயன்படுத்த தொடங்கி விட்டன. யுபிஐ முறையில் பணம் செலுத்துவதற்கான கோரிக்கையை யாராவது உங்களுக்கு அனுப்பலாம் அப்படியான நிலையில் இந்த கோரிக்கையை நீங்கள் அங்கீகரிக்க கூடாது. யுபிஐ கட்டணத்திற்கு…

Read more

நீங்க இன்னும் ஆதார் – பான் கார்டு இணைக்கவில்லையா?… 10 நாள் தான் டைம் இருக்கு உடனே போங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருப்பதால் அதனை அனைத்து ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. பொதுவாக வருமான வரி செலுத்துவோர் உட்பட பான் மற்றும் ஆதார் கார்டை…

Read more

மக்களே அலர்ட் ஆகுங்க… அரங்கேறும் புதிய வகை மோசடி… சைபர் கிரைம் போலீசார் திடீர் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் மோசடியில் ஈடுபடுகின்றனர். உங்களது அக்கவுண்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி ஓடிபி எண்ணை…

Read more

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு ஆப்பு… இனி யாரும் தப்பிக்க முடியாது… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக சமீப காலமாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த…

Read more

வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்…. தமிழக மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கி கணக்கு விவரங்களை யாராவது கேட்டால் தெரிவிக்க…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. ஓடிபி எண் கேட்டால் தர வேண்டாம்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள்…

Read more

கட்டிடக்கழிவுகளை கொட்டினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…!!!

சென்னையில் கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளை கொட்ட வேண்டும். பொது இடங்களில் ஒரு டன் அளவிற்கு…

Read more

நிஃபா வைரஸ்…. மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்…. முதல்வர் வலியுறுத்தல்….!!!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாநில அரசு மிகவும் தீவிரமாக கவனித்து வருகிறது என்று கேரள முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, அனைவரும் கவனமாக…

Read more

மக்களே இனி யார் கண்ணையும் பார்க்காதீங்க… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவரை பார்த்தாலே குடும்பம் முழுவதும் அது பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவும். சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு…

Read more

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக் நியூஸ்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் facebook பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பேஸ்புக்கில் உள்ள எந்த லிங்குகளையும் நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பொருட்களை வாங்குவதற்கு அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே…

Read more

மக்களே உஷார்…. யாரும் ஏமாற வேண்டாம்….. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!

இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.…

Read more

ALERT: 9 மாவட்டங்களில் கனமழை கொட்டப் போகுது…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கன்னியாகும,ரி நெல்லை, தென்காசி, தேனி…

Read more

உங்ககிட்ட ஆதார் அட்டை இருக்கா?… அப்போ உஷாரா இருங்க… UIDAI எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய…

Read more

புதிதாக அரங்கேறும் தற்கொலை மோசடி… மக்களே அலர்ட் ஆகுங்க… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல தரப்பிலிருந்து மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கபட்டாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது மருத்துவர்கள்…

Read more

ஆதார் எண்ணை வைத்து மோசடியா?… உங்க வங்கி கணக்கை பாதுகாக்க புதிய அம்சம்… உடனே இதை பண்ணுங்க போதும்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் தனிப்பட்ட நபரின் அனைத்து வித ஆவணங்களும் ஆதார் அட்டையுடன்…

Read more

செல்ஃபோனை இப்படி சார்ஜ் போட்டால் ஆபத்து…. இனி உஷாரா இருங்க மக்களே…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. என்னதான் மக்கள் அதிக அளவு செல்போனை பயன்படுத்தி வந்தாலும் ஒரு பக்கம் அது நல்லதாக இருந்தாலும் மறுபக்கம் சில ஆபத்துகளும் செல்போன்களால் ஏற்படுகின்றன. அதாவது சமீபகாலமாக செல்போன் வெடித்து…

Read more

தமிழகத்தில் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு… அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் துணை ஆகிய இரு நகரங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றன. ஆனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் சரிசமமாக…

Read more

Other Story