இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் facebook பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பேஸ்புக்கில் உள்ள எந்த லிங்குகளையும் நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பொருட்களை வாங்குவதற்கு அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் லிங்குகள், செயலிகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். ஒருவேளை யாராவது சைபர் மோசடிக்கு ஆளாகி இருந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக் நியூஸ்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!!
Related Posts
மக்களே அலெர்ட்…. நாளை(மே 1) முதல் எல்லாமே மாறப்போகுது… அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன….???
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சூழல் பாதிப்படையும் விதமாக பல மாற்றங்கள் அமலுக்கு வரும். அதன்படி வருகின்ற மே 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். சிலிண்டர் விலை: மாதத்தின் முதல் நாள் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்…
Read moreபாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் (70). இவர் உடல்நல குறைவின் காரணமாக நேற்று காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக முதல் மந்திரி…
Read more