இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் facebook பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பேஸ்புக்கில் உள்ள எந்த லிங்குகளையும் நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பொருட்களை வாங்குவதற்கு அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் லிங்குகள், செயலிகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். ஒருவேளை யாராவது சைபர் மோசடிக்கு ஆளாகி இருந்தால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக் நியூஸ்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!!
Related Posts
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 50 லட்சம் மரங்களை காணவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!
இந்த உலகில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மரங்களும் அவசியம்தான். மரங்கள் இருந்தால் மட்டுமே இயற்கையான காற்றை நாம் சுவாசிக்க முடியும். மனித வாழ்வில் மரங்கள் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான…
Read moreதிடீரென Bank Account -ற்கு வந்த ரூ.9900 கோடி…. குழம்பிப்போன விவசாயி…. என்ன செய்தார் தெரியுமா….???
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக்…
Read more