வேற லெவல்ல யோசிச்சிருக்காங்க.. 2400 வருஷத்திற்குமுன் நவீன கழிப்பறை..! வியக்க வைக்கும் Drainage சிஸ்டம்..!!!

சீனாவில் 2400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்ஷி  மாகாணத்தில் உள்ள லியாங் தொல்பொருள் தளத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் சீனாவில் 2400 ஆண்டு பழமையான கழிப்பறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் இதுவரை…

Read more

காலநிலை மாற்றத்தால் வறட்சி அடையும் வெனிஸ் கால்வாய்கள்… அச்சத்தில் இத்தாலி மக்கள்..!!!

காலநிலை மாற்றத்தால் இத்தாலி உள்ள வெனிஸ் கால்வாய் வறண்டு வருகின்றது. இத்தாலியில் உள்ள வெனிஸ் கால்வாய்களில் அந்நாட்டின் பிரதான போக்குவரத்து வழியாக உள்ளன. மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வதற்காக வெனிஸ் கால்வாய்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை…

Read more

ஹேப்பி நியூஸ்..! புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை..!!!

குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக புதுமண தம்பதிக்கும் சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என சீன அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி சரிவை சந்தித்து வருகின்றது. சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா…

Read more

இந்தியாவிடம் உதவிகேட்ட உக்ரைன்..! ரஷ்யாவின் அழுத்தத்தால் நிர்ப்பந்தம்..!!!

உக்கரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐநா பொது சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும் படி இந்தியாவை உக்கரைன் வலியுறுத்தியுள்ளது. உக்கரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை கடைபிடித்து வருகிறது. அதன் காரணமாக ஐநாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களில் இந்தியா…

Read more

கடலில் மிதந்த மர்மப்பொருள்..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..! பீதியில் மக்கள்..!!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கடற்கரையில் பந்து போன்ற மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பந்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

வீடாக மாறிய சொகுசு பஸ்..!! 200 நாட்கள் உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்..!!!

பேருந்தை சொகுசு வீடாக மாற்றி உலகம் முழுவதும் தங்களுடைய குழந்தைகளுடன் சுற்றி வரும் ஜெர்மன் தம்பதி தற்போது மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் துபாயில் உள்ள தனியார்…

Read more

என்ன….? இந்த மருந்துகள் மூளையை பாதிக்குமா….? இங்கிலாந்து மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை….!!!!

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள சில மருந்துகளால் மூளையை பாதிக்கும் பக்க விளைவுகள் ஏற்படம் என்பதால் மருத்துவர்கள் அதனை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். அதோடு அந்த மருந்துகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே…

Read more

வின்ட்சர் இல்லத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஆண்ட்ரூ…. மன்னர் சார்லஸ் அளித்த நெருக்கடி தான் காரணமா….?

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ ஆண்டுதோறும் சுமார் 249000 பவுண்டுகள் உதவித்தொகையாக பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மன்னர் சார்லஸ் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கும் உதவித்தொகையில் பெரும்பகுதியை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த…

Read more

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…. விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்…. 5 பேர் பலி….!!!!

அமெரிக்க நாட்டில் அர்கான்சாஸ் மாகாணத்தில் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் தேசிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளன் கொலம்பஸ்…

Read more

திடீர் தாக்குதலில் இஸ்ரேல்…. 11 பாலஸ்தீனியர்கள் பலி…. மேற்கு கரையில் பதற்றம்….!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது. இதனால் இருதரப்பு படைகளும் அதிக அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இஸ்ரேல் படை திடீரென திடீரென மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்…

Read more

நாற்காலியில் அமர்ந்த நிலையில் மரணம் அடைந்த இளம் நடிகர்…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு விடுதியில் பிரபல இளம் நடிகரான ஜென்சன் பனெட்டீரின் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் பிரபல நடிகை ஹெய்டன் பனெட்டீரினின் சகோதரர் ஆவார். ஜென்சன் பனெட்டீரின் மரணத்தை பற்றி அவரது தங்கையின் பிரதிநிதி…

Read more

லட்சங்கள் மதிப்புள்ள செருப்பை அணிந்து வந்த பிரித்தானிய பிரதமரின் மனைவி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் ஃபேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது தனது காரில் இருந்து இறங்கி டவுனிங் தெருவுக்கு நடந்து சென்று…

Read more

அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்…. தஜிகிஸ்தான்-சீனா எல்லையில் பதற்றம்….!!!!

தாஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 5.37 மணிக்கு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அந்நாட்டின் முர்கோப் நகரின் மேற்கு பகுதியில்…

Read more

சூறையாடப்பட்ட ஏ.டி.எம் மையங்கள்…. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்…. நைஜீரியாவில் பெரும் பதற்றம்….!!!!

நைஜீரியா நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது. இதனை ஒழிப்பதற்காக அந்நாட்ட அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது புழக்கத்தில் இருந்த 200 500 மற்றும் 1000 நைரா நோட்டுக்களை அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த வருடம் அக்டோபர்…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது…. சாலையில் கவிழ்ந்த பேருந்து…. 17 பேர் பலி….!!!!

தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள மக்கள் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 30 அகதிகள் அமெரிக்கா நோக்கி பேருந்தில் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்து பியூப்லா மாகாணத்தில் உள்ள…

Read more

“சாத்தானின் வேதங்கள்”…. எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கி இளைஞருக்கு…. ஈரான் அரசின் பரிசு….!!!!

இந்திய நாட்டில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பிறந்தார். இவர் “சாத்தானின் வேதங்கள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ஒரு மதத்தை மட்டும் தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் கடந்த 1989 ஆம் ஆண்டு ஈரானின் அப்போதைய மூத்த…

Read more

2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு…. பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களின் விவரம் இதோ….!!!!

உலக அளவில் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 350 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த…

Read more

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. இந்தியாவையும் விட்டு வைக்காத நில அதிர்வு….!!!!

இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவி தட்டுக்கள் அடிக்கடி நகர்வதால் அப்பகுதியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டில் பைஜூரா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 1:45…

Read more

குடியுரிமை பறிப்பு செல்லும்…. இங்கிலாந்து கோர்ட்டின் உத்தரவால்…. ஷாமீயா பேகத்திற்கு பின்னடைவு….!!!!

இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் ஷாமீயா பேகம். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய 15 வது வயதில் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டு…

Read more

உலகின் வித்தியாசமான இடம்..! ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. மலைக்க வைக்கும் விதிமுறைகள்..!!!

உலகின் பல இடங்களிலும் பல்வேறு வித்தியாசமான மரபுகள் பின்பற்ற படுகின்றன. அந்தந்த இடங்களில் புவியியல் மற்றும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வெவ்வேறு பழக்க வழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அதுபோன்ற வினோதமான பாரம்பரியம் ஒரு தீவில் பின்பற்றப்படுகின்றன. அங்கு…

Read more

“நாங்க தருகிறோம்”…. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு…. உதவும் சீனா….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அங்கு எரிபொருள் உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த தடுமாறி வருகின்றனர். இதனால் அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான்…

Read more

சீனாவிற்கு ஜெலன்ஸ்கி விடுக்கும் மூன்றாம் உலகப்போர்.. பகிரங்க எச்சரிக்கை..! அதிர்ச்சியில் சீனா..!!!

ரஷ்யா – உக்கரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யா பக்கம் நிற்கும் என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கு துவக்கமாக இருக்கும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை சீனா முழுவதுமாக மறுத்துள்ளது. மேலும்…

Read more

இக்லூ வீடு கட்டும் போட்டி…. 2500 பேர் பங்கேற்பு…. ரஷ்யாவில் குதூகலம்….!!!!

ரஷ்ய நாட்டில் நோவோசிபிர்ஸ்க் என்ற பகுதியில் இக்லூ பணி வீடு அமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2500 வேர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுடன் அறுவை கருவிகள், இயந்திரங்கள் மற்றும் மண் வெட்டிகளுடன் 327 அணி குழுவினராக பங்கேற்றனர். இவர்கள்…

Read more

இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்…. டென்மார்க்கின் அரசு குடும்பம்….!!!!

இந்தியாவின் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கார் விடுத்த அழைப்பின் பேரில் டென்மார்க் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம்…

Read more

நடுவானில் திடீரென எரிபொருள் கசிவு…. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்திய விமானம்…. நொடியில் உயிர் தப்பிய பயணிகள்….!!!!

அமெரிக்க நாட்டில் நியு ஜெர்ஸி மாகாணத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானத்தில் 292 பயணிகளுடன் 311 பேர் பயணித்துள்ளனர். இதனை அடுத்து விமானம் ஸ்வீடன் நாட்டின் வான் பரப்பு மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென…

Read more

தோண்ட தோண்ட கிடைத்த அதிர்ச்சி… புதையலை தோட்டத்தில் வைத்திருந்த தாத்தா.. வியப்பில் குடும்பம்..!!!

கிழக்கு போலந்தை சேர்ந்தவர் ஜான் கிளான்சஸ்கி. இவர் பிறந்த போது பெரியதாக இருந்த குடும்பம் இவர் வளர வளர சரிந்துக்கொண்டே வந்தது. கடைசியாக எஞ்சிய இவரது தந்தையும் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். தனிமையில் இருந்த இவர் தனது தாத்தா…

Read more

கடலில் நீந்திய சுற்றுலா பயணி… பாய்ந்து வந்த சுறா…. பின் நேர்ந்த சோகம்….!!!!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள நியூ கலிடோனிய பகுதியில் உள்ள கடற்கரையில் அவர் மகிழ்ச்சியாக நீந்தி கொண்டிருந்தார். அப்போது தீடீரென 4 மீட்டர் நீளம் கொண்ட சுறா மீன் அவரை…

Read more

“எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும்”…. இந்த வேலைக்கு மட்டும் ஆள் கிடைக்கவில்லை…. வேதனை தெரிவித்த ஆட்சேர்ப்பு நிறுவனம்….!!!!

உலக நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. ஆனால் சில வேலைகளுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதே இல்லை. அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா.? ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுத்து அதிலிருந்து…

Read more

“எங்களுக்கு அகதிகள் வேண்டாம்”…. கனடா பிரதமருக்கு…. கடிதம் எழுதிய கியூபெக் மாகாணத்தின் பிரீமியர்….!!!!

கனடா நாட்டில் கியூபெக் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ரோஸ்ஹம் ரோடு என்ற பகுதி வழியாக ஏராளமான அகதிகள் கனடாவுக்குள் நுழைகின்றனர். இவ்வாறு நுழையும் அகதிகளுக்கு தேவையான வசதிகளை அந்த மாகாணத்தின் பிரீமியரான Francois legault என்பவர் தலைமையிலான அரசு செய்து…

Read more

“கருத்தடை சாதனங்களை பயன்படுத்த தடை”…. தலிபான்களின் அராஜகத்தால்…. ஆப்கானில் பரபரப்பு….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ படை வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை அமல்படுத்தினர். அதில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியே செல்ல…

Read more

பட்டப்பகலில் இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபர்…. லண்டனில் கோர சம்பவம்….!!!!

இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் ஹாரன்சர்ச் பகுதியில் நியூ சிட்டி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள டிஸ்கோ எக்ஸ்பிரஸ் கடைக்கு வெளியே 18 வயதுடைய மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இது…

Read more

ரஷ்யாவின் கொடூர தாக்குதல்…. கொன்று குவிக்கப்பட்ட உக்ரைனிய மக்கள்…. கணக்கெடுத்து வரும் ஐ.நா அதிகாரிகள்….!!!!

ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்தப் போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு மீதமுள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வேறு நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்தப்…

Read more

“ரஷ்யா போரை தொடங்கவில்லை…. மேற்கத்திய நாடுகளே இதற்கு காரணம்”…. ரஷ்யா அதிபரின் உரையால் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் ரெட் சதுக்கத்திற்கு அருகில் உள்ள gostiny dvor மண்டபத்திற்கு வெளியே நேற்று தனது நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். இந்த உரையில்…

Read more

தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு…. இறக்குமதி பற்றாக்குறை தீருமா….? விளக்கமளித்த இங்கிலாந்து அரசு….!!!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டின் முக்கிய சந்தைகளான டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரிஸ் ஆகியவற்றில் உள்ள அங்காடிகளில் எதிரொலித்துள்ளது. இந்த தக்காளிகள் தென் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது…

Read more

அதிரவைத்த துப்பாக்கி சூடு சம்பவங்கள்…. மொத்தம் 17 பேர் பலி…. அமெரிக்காவில் என்ன நடக்குது….?

அமெரிக்க நாட்டின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார். இவருடைய பிறந்தநாள் ஆண்டுதோறும் பிப்ரவரி மூன்றாம் திங்கட்கிழமை அமெரிக்காவில் ஜனாதிபதி தினம் என்கிற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் அமெரிக்க முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று…

Read more

காவல் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்களின் வெறிச்செயல்…. 8 பேர் பலி…. நைஜீரியாவில் பரபரப்பு….!!!!

நைஜீரியா நாடு நீண்ட காலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்பாராம் மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு காவல் நிலையங்கள் மீது கையடி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

Read more

அமெரிக்க அதிபரின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை…. ரஷ்யா வெளியிட்ட தகவலால் பரபரப்பு….

உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து இன்றோடு 364வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்த ஆதரவளித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல்…

Read more

மக்கள் தொகையை அதிகரிக்க…. புது தம்பதியினருக்காக பிரபல நாடு போட்ட பலே பிளான்…..!!!!

நாட்டில் குறைந்து வரக்கூடிய பிறப்பு விகிதத்தினை சமாளிப்பதற்காக  புதியதாக திருமணமான தம்பதியினருக்கு சீனா சலுகைகளை வழங்குகிறது. அதன்படி அந்நாட்டின் சில மாகாணங்கள் 30 தினங்கள் வரையிலும் ஊதியத்தோடு திருமண விடுமுறை வழங்குகிறது. சீன மாகாணங்கள் அதன் திருமண விடுப்பு கலாச்சாரத்தை மாற்றி…

Read more

இந்தியாவுக்கு திடீர் எச்சரிக்கை..! வெப்ப சூறாவளி தாக்கும் அபாயம்..! 120 கிமீ வேகத்தில் வரும் ஆபத்து..!!!

வடகிழக்கு பருவக்காற்று முடிந்து தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகி உள்ளதை விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் இருந்து படம் பிடித்துள்ளது. இந்திய பெருங்கடலில் வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த சூறாவளி மொருசியஸ்-ஐ தாக்க…

Read more

சீக்கிரமே இறந்துவிடுவார்..! அதிபர் புதினுக்கு புதிய சிகிச்சை!

ரஷ்ய அதிபர் புதினுக்கு அடுத்த மாதம் புதிய சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் புதினின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்து இருக்கின்றது.…

Read more

WondersOfTheWorld: பூமியில்.. புவியீர்ப்பு வேலை செய்யாத 7 அதிசய இடங்கள்..! சுவாரசிய தகவல்!!

நாம் ஒரு பொருளை போட்டால் அது கீழே விழுகிறது. அதற்கு காரணம் புவி ஈர்ப்பு விசை என்பது தெரியும். பூமியில் மட்டும் தான் இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கிறதா அல்லது எல்லா கிரகங்களிலும் இருக்கிறதா? இப்படி பல பல கேள்விகள்…

Read more

தென்னாப்பிரிக்காவுடன் கைகோர்த்த சீனா-ரஷ்யா… உலக நாடுகள் கடும் கண்டனம்..!!!

தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்த சீனாவும் ரஷ்யாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தென் சீன கடலில் ஜப்பானுடன் மோதும் சீனாவும் உக்கரனை தாக்கி வரும் ரஷ்யாவும் தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து தங்களது கடற்படை வீரர்களுக்கான போர்…

Read more

பூமியில் மறைந்திருக்கும் 7273 தீவுகள்..! ஜப்பான் கடலில் கண்டுபிடிபட்ட ஆச்சரியம்..!!

ஜப்பானில் 7273 தீவுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஜப்பானுக்குரிய கடற்பகுதியில் 6752 தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் புதிய ஆய்வுகளின் படி ஜப்பானில் குறைய தீவுகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 125 ஆக…

Read more

இந்தியா வர.. அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் புறக்கணிப்பு…!!!

டெல்லியில் நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஸ் தொடரை புறக்கணிக்க அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் புறக்கணித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குத்துச்சண்டை போட்டியில் ரஷ்யா, பனாரஸ் வீரர்கள் அவர்களது நாட்டு கொடியுடன் பங்கேற்பதற்கு அனுமதிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குத்து சண்டை சாம்பியன்ஷிப்…

Read more

இந்தியக் குரங்கால் பாகிஸ்தானில் வெடித்த விஷயம்.. வெளியான பாக் அரசாங்கத்தின் தெரியாத மறுமுகம்..!!!

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே குரங்கு ஒன்று வித்தியாசமான பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு ஒன்று பஞ்சாபில் இருந்து பாகிஸ்தானின் பகபல்பூர் நகரத்திற்கு சென்ற நிலையில் அதனை பாதுகாக்கவா அல்லது வனவிலங்கு கண்காட்சியில் சேர்க்கவோ எந்தவித நடவடிக்கையும் செய்ய மாட்டோம்…

Read more

எனக்கு “அது” தான் புடிக்கும்…. வேலை இல்லாதவருக்கு 3 மனைவிகள்…. இந்த கதையை பாருங்க….!!!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் நிக் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 39 வயதாகிறது. மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து வரும் இவர் தன்னை ஒரு “டிராபிக் கணவர்” என கூறுவது வழக்கம். அதற்கு காரணம் என்னவென்றால் மூன்று மனைவிகளுக்கும் அவர் பரிசு…

Read more

கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டால்…. இதுதான் நடக்கும்…. அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்னின் சகோதரி….!!!!

முதலில் வடகொரியா செலுத்திய ஏவுகணையின் எதிரொலியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து கூட்டு விமான பயிற்சிகளை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா திங்கட்கிழமை மேலும் 2 ஏவுகணைகளை ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பொருளாதாரம்…

Read more

37 ஏக்கர் வைரச் சுரங்கம்.. எல்லோருக்கும் வைரக்கல் இலவசம்.. ஆனா ஒரு CONDITION..!!!

இலவசம்-னா யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் எல்லா இலவசங்களுக்கும் கூட ஒரு விலை கொடுக்கப்பட வேண்டியிருப்பது பலரும் உணர்வதில்லை. வட அமெரிக்காவில் அர்பன் ஜாஸ் மாநிலத்தில் உள்ள மார்பிஸ் போரோ என்ற இடத்தில் 37 ஏக்கர் அளவில் கிரியேட்டர் ஆப் டைமண்ட்ஸ் ஸ்டேட்…

Read more

இந்திய மக்களுக்கு நாங்கள் நல்லவர்கள் என்று தெரியுமா….? இந்திய பாடலாசிரியரின் பதிலால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமதுவை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தி திரையுலகின் பாடல் ஆசிரியரான ஜாவித் அக்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அங்கு அவரிடம் வரிசையில் நின்ற ஒரு…

Read more

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரியதா….? மெகா நகரத்தை உருவாக்கும் சவுதி அரேபியாவின் புதிய திட்டம்….!!!!

சவுதி அரேபியாவில் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் நகரத்தை உருவாக்குவதே ஆகும். இந்த திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் கனசதுரம் எனப்படும். மேலும் இது சொந்த…

Read more

Other Story