டெல்லியில் நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஸ் தொடரை புறக்கணிக்க அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் புறக்கணித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குத்துச்சண்டை போட்டியில் ரஷ்யா, பனாரஸ் வீரர்கள் அவர்களது நாட்டு கொடியுடன் பங்கேற்பதற்கு அனுமதிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குத்து சண்டை சாம்பியன்ஷிப் தொடரை புறக்கணிக்க அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வர.. அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் புறக்கணிப்பு…!!!
Related Posts
அடேங்கப்பா…! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.7 லட்சம்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…??
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் விஹார் என்ற விவசாயி தனது பண்ணையில் பெரும் விலைமதிப்புள்ள, அரிய வகை மா மரங்களை வளர்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் மியாசாகி வகை மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இந்த மாம்பழத்தின் விலை கிலோ…
Read moreபூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!
நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…
Read more