டெல்லியில் நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஸ் தொடரை புறக்கணிக்க அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் புறக்கணித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குத்துச்சண்டை போட்டியில் ரஷ்யா, பனாரஸ் வீரர்கள் அவர்களது நாட்டு கொடியுடன் பங்கேற்பதற்கு அனுமதிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குத்து சண்டை சாம்பியன்ஷிப் தொடரை புறக்கணிக்க அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகள் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.