திடீரென அதிபயங்கர வெளிச்சம்! தீப்பற்றி எரிந்தநிலையில் பூமிக்குள் விழுந்த விண்கல்!

பிரான்ஸ் நாட்டில் விண்கல் ஒன்று விழுந்த அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது. அதில் விண்கல் ஒன்று பூமியில் சுற்றுவட்ட பாதையை கடந்து செல்லும்போது புவி ஈர்ப்பு விசையால் கீழே இழுக்கப்பட்டு நிலத்தில் விழுகிறது. பொதுவாக பூமிக்கு வெளியே இருந்து வரும் எந்த…

Read more

ஹாலிவுட் படங்களில் நடித்த… முதல் நடிகர் காலமானார்…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகரான ஷியா முகைதீன் “லாரன்ஸ் ஆப்ஸ் அரபிக்” என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் பாகிஸ்தான் நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதனை அடுத்து இவர்…

Read more

நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில்…. திருட்டில் ஈடுபட்ட 48 பேர்…. அதிரடி நடவடிக்கையில் துருக்கி அதிபர்….!!!!

துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

Read more

சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்…. ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட தகவல்…. கனடாவில் பரபரப்பு….!!!!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உளவு பலூன் விவாகரத்தில் கடும் மோதல் நிலவி வருகின்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கனடா நாட்டில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் பறந்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி…

Read more

“வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை”…. ஜப்பான் பிரதமர் குறித்து…. தலைமை மந்திரி சபை செயலர் அறிவிப்பு….!!!!

ஜப்பான் நாட்டின் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருப்பவர் புமியோ கிஷிடா. இவருக்கு தற்போது 65 வயது ஆகின்றது. இவருக்கு சைனஸ்சிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருந்துகள் மூலம் குணப்படுத்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால்…

Read more

பஸ் மீது மோதிய விமானம்…. அமெரிக்க விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தில் நேற்று இரவு ஒரு வாயிலில் இருந்து விமானம் நிறுத்தும் பகுதிக்கு விமானம் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் மீது…

Read more

இந்தியாவை கொண்டாடும் துருக்கி.. அப்செட்டில் பாகிஸ்தான் அதிபர்!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் தனது பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார். மிக மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. துருக்கி வரலாற்றில் கருப்பு பக்கமாக இந்த நிலநடுக்கம் மாறி…

Read more

இதுவரை வெளிவராத ஏவுகணைகள்!! உலக அரங்கை அதிர வைத்த வடகொரியா!!

வடகொரியா ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவு காட்சிப்படுத்தப்பட்டன. வடகொரியாவின் இச்செயல் உலக அரங்கை அதிர வைத்துள்ளது. வடகொரியா தனது ராணுவத்தை நிறுவிய 75-வது ஆண்டு தினத்தை கொண்டாடியது. இதை அடுத்து…

Read more

பூமிக்கு மீண்டும் ஆபத்து! அடுத்த வாரம் தாக்க வரும் பெரிய விண்கல்!!

பூமிக்கு அருகில் விண் கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான். ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும் போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனைச் சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள்…

Read more

அடுத்த அதிர்ச்சி தகவல்!! இந்தியாவுக்குள் நுழைந்த உளவு பார்த்த சீன பலூன்..!!!

அணு ஆயுத ஏவுதளம் ஒன்று அமெரிக்காவின் மவுண்டானா மாகாணத்தில் உள்ளது. அதன் மேல் சீன உளவு பலூன் ஒன்று பரந்த நிலையில் அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அட்லாண்டிக் கடலில் விழுந்த பாகங்களை அமெரிக்க கடற்படை சேகரித்து ஆய்வு செய்து…

Read more

ஷாக்கிங்! உலக மேப்பில் 10 மீட்டர் அப்படியே நகர்ந்த துருக்கி… வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாடு ஐந்து முதல் பத்து மீட்டர் நகர்ந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். துருக்கி, சிரியா எல்லையில் சென்ற ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரெக்டர் அளவில்…

Read more

உலக புகழ்பெற்ற ஆமை! நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோபோக்கள்!

ஆமைகள் போன்று செயல்படக்கூடிய ரோபோக்களை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளது பலரை வியக்க செய்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆமைகள் நீரில் நீந்தவும் நிலத்தில் செல்லவும் திறன் கொண்ட ஆமை வடிவிலான ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.…

Read more

உலகின் பொறியியல் அதிசயங்கள்! எந்த நிலநடுக்கமும் இந்த கட்டத்தை அசைக்காதாம்!!

உலகில் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்று துபாயில் உள்ள புர்ஜ் கலிப்பா. 2712 அடி கொண்ட புர்ஜ் கலிப்பா 160 தளங்களை கொண்டுள்ளது. இந்த பொறியல் அதிசயம் ரிக்கடரில் 8 புள்ளியில் பதிவாகும் கடுமையான நிலநடுக்கத்தை கூட தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.…

Read more

உருக்குலைந்த 15 மருத்துவமனைகள்!! மக்கள் ஆரோக்யத்தில் நீண்டகால தாக்கம்!!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் ஆரோக்கியத்தில் நீண்ட கால தாக்கம் இருந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில்…

Read more

உக்ரைனை திணறடிக்க ரஷ்யா தீவிரம்! அதிநவீன ஜெட் வேட்டையால் பரபரப்பு!

உக்கிரைனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிநவீன விமானங்களை போர்க்களத்தில் களமிறக்கி உள்ளது. சு-25 நவீன ஜெட் விமானம் அசுர வேகத்தில் சீறி பாய்ந்த இலக்கை அளிக்கும் காட்சிகள் ராணுவம் வெளியிட்டுள்ளது.

Read more

நடந்தது புரியாமல் மீட்பு படையினருடன் ஜாலியாக விளையாடும் குழந்தை!! துருக்கி விரைவில் மீளுமா?

சிரியாவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மீட்பு பணியாளர்களிடம் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 1999 ஆம் ஆண்டு 7.4 பதிவான நிலநடுக்கம் வரலாற்றில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக கருதப்படும் நிலையில் 7.8 ஹெக்டேர்…

Read more

கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சி படங்கள் வெளியீடு…!!!

துருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என கூறப்படுகின்றது.…

Read more

முனகல் சத்தம்.. சொட்டு சொட்டா ரத்தம்.. எட்டிப்பார்த்து அதிர்ந்த மீட்பு படையினர்..!!!

இரண்டு நாட்களாக துருக்கியில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கங்களுக்கு மத்தியில் அதன் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து பிறந்த குழந்தையின் காணொளி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இடிபாடுகளில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தை பிறந்து உயிர் தப்பியதால் அக்குழந்தையை அனைவரும்…

Read more

சபாஷ்! சரியான போட்டி இனி Interact பண்ணலாம்.. chatGPTக்கு போட்டியாக களமிறங்கும் Google..!!!

உலகையே கலக்கி வரும் Chat GPT-க்கு போட்டியாக வெகுவிரைவில் கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள LaMDA பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பயனர்கள் தங்களின் தேடுதல்களை புதுமையான வழியில்…

Read more

இதுவரை 18000 பேர் பலி! 1999 நிலநடுக்கத்தைவிட பயங்கரம்! அதிர்ச்சி தகவல்…!!!

துருக்கியில் கடந்த கால் நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். ஒரு பெரிய பூகம்பம் அழிக்கக்கூடும் என நிபுணர்கள் நீண்ட…

Read more

DELL அதிரடி அறிவிப்பு.. 6650 ஊழியர்கள் பணிநீக்கம்..!!

6650 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பிரபல கணினி நிறுவனமான டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கியமான டெக் நிறுவனங்கள் தனது பணியாளர்களை பணி…

Read more

பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் சோகம்!

துருக்கி, சிரியா-வில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. துருக்கி, சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகள் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வேதனை தகவல்கள் வெளியாகி உள்ளன. 5,000-திற்கும் மேற்பட்டோர்…

Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்…மீண்டும் முதலிடம் பிடித்த மோடி…மிரண்டுபோன சீனா..!!!

சர்வதேச நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் அவர்களின் ஏற்பையும் அளவிடுவதற்கு பல முன்னணி அமைப்புகள் கருத்து கணிப்புகளை அவ்வபோது வெளியிடும். இது நாட்டு மக்களின் தலைவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. அதிக ரேட்டிங் கொண்ட தலைவர்களை பன்னாட்டு மக்கள் அதிகம்…

Read more

வேகமாக பரவும் காட்டுத்தீ…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. சிலியில் பரபரப்பு….!!!!

சிலி நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது.மேலும் தொடர்ந்து வெப்பக் காற்று வீசுவதால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் சிலி நாட்டில் சுமார் 14000 ஹெக்டர் காடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயால் இதுவரை…

Read more

4 பிள்ளைகளுடன் தவித்த அகதித் தாய்.. அடைக்கலம் கொடுக்காத நாடுகள்.. முடிவில் கிடைத்த விடியல்..!!!

நான்கு சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாயாருக்கு விரைவாக புகழிடம் வழங்கியதற்காக ஸ்விட்சர்லாந்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஆணையம் பாராட்டியுள்ளது. சிரியாவில் இருந்து தப்பி வந்த அந்த தாய் சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர். 11 வயதில் கட்டாய திருமணம் செய்து…

Read more

பெண்களுக்கு உணவு கிடையாது! அறிவில்லாத அரசால் தவிக்கும் பெண்கள்..!!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி உள்ள தாலிபான்கள் பெண்கள் பணிபுரிய தடை விதித்துள்ளதால் திருமணம் ஆகாத பெண்களும் கணவரை இழந்த பெண்களும் உணவுக்கு உத்தரவாதம் இன்றி தவித்து வருவதாக அதிர்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்கே பெண்களுக்கு…

Read more

டால்பின் என நினைத்து சுறா மீனுடன் நீந்திய பெண்!… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

ஆஸ்திரேலியாவில் டால்பின்களுடன் நீந்த ஆற்றில் குதித்த சிறுமியை சுறா மீன் கடித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஸ்வா நதி உள்ளது. மிகவும் ஆழமாக அழகாக காட்சியளிக்கும் அந்த நதியில் பொழுதுபோக்குக்காக படகு சவாரி செய்வதும் ஜெட் கீ எனப்படும் வாகனத்தில்…

Read more

அமெரிக்காவை தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா! உச்சகட்ட கோவத்தில் அமெரிக்கா..!!!

அமெரிக்காவில் மவுண்டான மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகக்கும்படி பறந்து சென்றுள்ளது. இது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று கூறிய அமெரிக்கா இந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த…

Read more

எலும்பை உருக்கும் குளிர்.. பனிப்புயலால் தவிக்கும் அமெரிக்கா..!!!

டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பனிப்பொழிவு காரணமாக டெக்சாஸில் ஏழு பேர் உட்பட தென் மாகாணங்களில் இதுவரை 10 பேர்…

Read more

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வர விரும்பாத அமெரிக்கா..!!!

உக்ரைனுக்காக இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் ராணுவ உதவியில் போயிங் வடிவமைத்த புதிய ஆயுதமான கிரௌண்ட் லான்ச் ஸ்மால் டயாமீட்டர் பாம் முதல் முறையாக பயன்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஆயுதத்தை பயன்படுத்தி 150…

Read more

பெண்ணைக் கடத்திக் கருவுற்றபின்னர் திருமணம் செய்துவைக்கும் விநோதம்..!!!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதற்கு 1008 சடங்குகள் இருக்கிறது என்று நாம் எண்ணுவோம். அதிலும் வரம் தேடுவது, பொருத்தம் பார்ப்பது, பெண்பார்க்க போவது, உறுதி செய்வது, நிச்சயதார்த்தம், கல்யாணம் இதற்கிடையில் ஏகப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால்…

Read more

சீண்டிய சீனா…பதிலடி தந்த அமெரிக்கா..!!!

அமெரிக்காவில் மவுண்டான மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகக்கும்படி பறந்து சென்றுள்ளது. இது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என்று கூறிய அமெரிக்கா இந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த…

Read more

இஷ்டம்போல மருந்து கொடுத்த போலி செவிலியர்! 900 நோயாளிகளை ஏமாற்றிய அதிர்ச்சி!!

கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் போலி செவிலியராக இருந்து சுமார் 900 நோயாளிகளை ஏமாற்றியுள்ளார். 51 வயதாகும் போலி செவிலியர் நோயாளிகளை ஏமாற்றியுள்ளது அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெண்கள் மருத்துவமனை ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே…

Read more

2 வருஷமா…? கடனை திரும்பி செலுத்துவதில்…. இலங்கை சீனாவுக்கு உறுதி….!!!!

இலங்கை நாடு கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை உலக நாடுகளிடமிருந்து கடன் பெற்றது. அவ்வாறு பெறப்பட்டது கடனின் மொத்த மதிப்பு ரூபாய் 4.19 லட்சம் கோடி ஆகும். இதில் இந்தியாவிடம் இருந்து மட்டும்…

Read more

இலங்கையின் 75வது சுதந்திர தின விழா…. இந்தியா சார்பில் பங்கேற்ற மத்திய இணை மந்திரி….!!!!

இலங்கை நாடு கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. இதனுடைய 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டமானது கொழும்பு நகரில் உள்ள காளி முகத்திடலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில்…

Read more

வீசும் வெப்ப காற்று…. பரவும் காட்டுத்தீ…. துரித நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சிலி நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் வெப்ப காற்று வீசு தொடங்கியுள்ளது. இதனால் சுமார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது. இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் துரித…

Read more

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்…. வெளியான படத்தால்…. சிக்கித் தவிக்கும் ஈரான்….!!!

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு சவுதி படைகளும் ஆதரவளிக்கின்றது. இந்நிலையில் ஈரான் நாட்டில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட எந்திர…

Read more

நான்கு எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி…. அமெரிக்காவில் கலக்கும் இந்தியர்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பலர் பல முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமிபெரா, பிரமிளா ஜெயபால், ரோகண்ணா ஆகியோர்கள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை…

Read more

குறிவைக்கப்பட்ட ராக்கெட் உற்பத்தி ஆலை…. தொடரும் தாக்குதல்கள்…. பதற்றத்தில் காசாமுனை….!!!!

சமீப காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலிருந்தே இருதரப்பிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று…

Read more

டாக்டரை தாக்கிய கிளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால்…. நிலைகுலைந்த கிளியின் உரிமையாளர்….!!!!

கிளி தனது இறக்கையால் டாக்டரை தாக்கி கீழே தள்ளியதற்கு கிளியின் உரிமையாளருக்கு இரண்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹூவாங் என்ற நபர் செல்லப்பிராணியாக கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது…

Read more

அரசே அனுமதிக்கும் ஆபத்து! திருமணம் இல்லாமல் குழந்தை பெறலாம்!

1979 முதல் சீனாவில் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. ஆனால் இது மக்கள் தொகையை பாதித்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு சீன அரசு இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்…

Read more

சர்ச்சை பதிவுகளால் பலத்த அடி வாங்கிய ட்ரம்பிற்கு ஆறுதல் அளித்த Facebook, Instagram..!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

Read more

பாசமாக நாயை வேட்டைக்கு அழைத்து சென்ற நபர்! பட்டென்று துப்பாக்கியால் போட்டு தள்ளிய நாய்..!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா இளைஞர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கனாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஜோசப் ஸ்மித். பிளம்பரான இவர் வேட்டையாடுவதை விருப்பமாக…

Read more

ஒரு பக்கம் கொரோனா! மறுபக்கம் புதிய ஆபத்து ! சீனாவை கட்டம் கட்டி அடிக்கும் காலம்!

சீனாவில் உள்ள ஒரு நகரில் -50-க்கும் கீழான வெப்பநிலை நிலவி வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் மைனஸ் 50-க்கும் கீழான வெப்ப நிலை பதிவாகி வரும் நிலையில்…

Read more

லீவ் தராததால் 20 கரப்பான் பூச்சியை சாப்பாட்டில் போட்ட சமையல்காரன்..!!!

இங்கிலாந்தில் விடுமுறை குரிய சம்பளத்தை முதலாளி முறையாக வழங்காததால் சமையல் கலை நிபுணர் ஹோட்டல் கிச்சனுக்குள் கரப்பான் பூச்சியை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லிங்கம் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதியில் சமையல் கலை…

Read more

ராட்சத பொருளை கப்பலில் ரகசியமாக உக்ரைனுக்கு அனுப்பும் நாடு… அப்படி என்ன இருக்கு அதுக்குள்ள..?

லித்துவேனியாவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த ராட்சத டிரான்ஸ்பார்மர் கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டமைப்பை குறி வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மைனஸ் டிகிரி குளிரில் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல்…

Read more

உக்ரைனை ரஷ்யா அளவிற்கு பலசாலியாக மாற்ற ரகசிய திட்டம்..! களத்தில் இறங்கிய பல நாடுகள்..!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரில் பல திருப்பங்களை நாம் பார்த்து வரும் நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை தருவதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்கா எம்-1 ஆப்ராம்ஸ் வகை பீரங்கிகளும் ஜெர்மனி லியோ பாத்…

Read more

கெத்துக்காட்டிய ரஷ்யா! ஆயுதம் இல்லையென யார் சொன்னது..?!!!

ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றது. இந்த நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை…

Read more

மைக் டைசனிடம் ரூ.40.81 கோடி கேட்டு பெண் வழக்கு…!!!

பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள பெண் 40.81 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கோரியுள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை உலக ஹெவி வெயிட் சாம்பியனாக…

Read more

“8 வயதில் வேலைக்கு சென்ற பணக்கார சிறுவன்!” அதிர்ச்சியூட்டும் காரணம் தெரியுமா..?

கென்டக்கின் லெக்சிங்டனைச் சேர்ந்த நாஷ் ஜான்சன் என்ற சிறுவன் பள்ளியில் படித்து வருகின்றான். அவனுக்கு வாரத்திற்கு பாக்கெட் மணியாக பெற்றோர்கள் 400 ரூபாய் கொடுத்து பழகியுள்ளனர். மேலும் சேமிப்பு மற்றும் செலவு குறித்து கற்றுக் கொடுக்க உண்டியலை பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்துள்ளனர்.…

Read more

Other Story