அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உளவு பலூன் விவாகரத்தில் கடும் மோதல் நிலவி வருகின்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் கனடா நாட்டில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் பறந்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது “நம் நாட்டில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது” என அவர் கூறியுள்ளார்.