இன்று காலை 10.30 மணிக்கு… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில்…

Read more

சிறப்பு பேருந்து குறித்து புகார் எண்கள் அறிவிப்பு… தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும் புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் தலா 5 முன்பதிவு மையம் மற்றும் தாம்பரத்தில்…

Read more

BREAKING: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக இதுவரை எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்கனவே கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ் வேலூர் வட்டத்தில் உள்ள…

Read more

BREAKING: 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, வாகை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்…

Read more

ஜனவரி 9 முதல் 12 வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல தடை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. சதுரகிரியில் ஜனவரி ஒன்பதாம் தேதி பிரதோஷம் மற்றும் ஜனவரி…

Read more

சோலார் பேனர்களுக்கான மானியம் அதிரடி உயர்வு… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

காலி மனைகள் மற்றும் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்துபவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சோலார் ரூஃப் டாப் திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களுக்கான மானியத்தை மேலும் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு…

Read more

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் ஜனவரி 8 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்டம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி நாகை மாவட்டத்தில் ஜனவரி எட்டாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

டிவி சேனல்கள் கட்டணம் அதிரடியாக உயர்வு… பிப்ரவரி 1 முதல் அமல்… வெளியான அறிவிப்பு…!!

நாட்டின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களான Zee entertainment, Sony pictures, Viacom 18 ஆகிய நிறுவனங்கள் சேனல்களில் பேக்கேஜ் விலையை உயர்த்தியுள்ளன. Viacom 18 நிறுவனம் 20 முதல் 25 சதவீதம், Zee ஒன்பது முதல் 10 சதவீதம், Sony 10…

Read more

TANCET, CEETA Pg நுழைவுத்தேர்வுகளுக்கு ஜனவரி 10 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பாக அண்ணா பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம் பி ஏ மற்றும் எம்சிஏ பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு(டான்செட்) நடத்தும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின்…

Read more

தாட்கோ மூலம் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கடன் உதவி.. உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு வழங்கும் கடன்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க…

Read more

ஆதார் கார்டு இலவசமாக அப்டேட் செய்ய மார்ச் 14 கடைசி நாள்… உடனே வேலைய முடிங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் கார்டு வைத்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள…

Read more

BREAKING: திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு….!!!

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளம், மீட்பு பணியை மற்றும் நிவாரண பணிகளால் திமுக…

Read more

விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு தினம்தோறும் காலை 6.30 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் ஜனவரி 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஈரோடு வரையும், ஜனவரி 19, 23, 25,30 ஆகிய தேதிகளில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன..6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணுங்க…!!!

மதுரை: திருமங்கலம் கப்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. கப்பலூர், கப்பலூர் தொழிற்பேட்டை, மெப்கோ ஆலைப் பகுதி, தியாகராஜர் ஆலப்பகுதிகள், உச்சப்பட்டி, கப்பலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தர்மத்துப்பட்டி, ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிகல், தோப்பூர்,…

Read more

பொங்கல் பரிசு: மக்களே உடனே போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு.!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும்…

Read more

தொழிலாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக…

Read more

டெல்லியில் 18ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்… வெளியான அறிவிப்பு..!!!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 92வது கூட்டம் ஜனவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்காற்று குழுவின்…

Read more

ஐடிஐ பயிற்சி பெற்றவர்களுக்கு… ஜனவரி 8 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற…

Read more

இன்று (ஜன..6) அதிகாலை 3 மணி முதல் இலவசம்…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி இன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான்  நேம்பியர் பாலம், பெசன்ட் நகர் ஆல்காட்…

Read more

IND vs AFG போட்டியை இலவசமாக பார்க்கலாம்….. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் ஜியோ சினிமா தளத்தில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி, வங்காளம், போஜ்புரி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 11…

Read more

மக்களுக்கு வெறும் ரூ.5க்கு மூலிகை நாற்றுகள்… சூப்பர் அறிவிப்பு…!!!

மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க வனத்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்முறையாக வட கோவையில் மூலிகை நாற்றுகள் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம்…

Read more

Airtel, Jio, VI- இன் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் என்னென்ன?… இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதாவது பணம் செலுத்துவது, மின்சார கட்டணம் செலுத்துவது, சிலிண்டர் புக் செய்வது மற்றும் தியேட்டர் டிக்கெட் புக்கிங் போன்ற அனைத்து சேவைகளுக்கும் மொபைல் போன்…

Read more

இலவசம் இலவசம், அதிகாலை 3 மணி முதல் இலவசம்…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி நாளை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தான் நேம்பியர் பாலம், பெசன்ட் நகர்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் பிப்ரவரிக்குள் வெளியீடு… தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 1 மற்றும் குரூப் 2 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் 5,777 பேர் தேர்வு…

Read more

369 பணியிடங்களுக்கான தேர்வு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவைகளில் வரும் பல்வேறு துறைகளில் உள்ள 369 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது. இந்தப் பணிக்கு தமிழக முழுவதும் 59 ஆயிரத்து 630 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு வருகின்ற ஜனவரி 6 மற்றும்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது?.. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க..!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவதற்காக பி எம் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3…

Read more

148 ரூபாய் போதும்! 12 ஓடிடிகளை பார்க்க முடியும்… ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மற்றொரு புதிய கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 148 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 12 ஓடிடிகளை இலவசமாக பார்க்கலாம். இது ஒரு டேட்டா பேக் திட்டம் ஆகும். 148 ரூபாய்க்கு ரீசார்ஜ்…

Read more

இனி ஒரு ரூபாய் கூட தேவையில்லை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு GOOD NEWS…!!

வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக வங்கி பரிவர்த்தனை செய்யாவிட்டாலும் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்க கூடும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. உதவித்தொகை அல்லது அரசின் பண பரிமாற்றத் திட்டங்களுக்காக தொடங்கப்படும் கணக்குகளில் பரிவர்த்தனை இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்க கூடாது என்றும்…

Read more

பிஎட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு… ஜனவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை www.tnou.ac.in/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு பல்கலை மானிய குழுவான யுஜிசி மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம்…

Read more

தாயாக போகும் நடிகை அமலா பால்…. விரைவில் குவா குவா….!!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழும் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த பிரபலமான அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே…

Read more

இன்று (ஜன.. 4) முதல் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 4ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் திரையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு வந்தே…

Read more

சபரிமலையில் இதற்கு பக்தர்களுக்கு தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடக்கம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வட்டி விகிதம் அதிரடி உயர்வு… வெளியான அறிவிப்பு..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களை தனிப்பட்ட வகையில் நிர்ணயம் செய்கிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு அனைவரை விட அதிகமான வட்டி…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு எப்போது?… வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இந்த மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுக்கு பிறகு ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு முன்னர் வரை மூன்று திருப்புதல் தேர்வுகள் முழு பாடத்திட்டங்களுக்கு நடத்தப்படும் நிலையில்…

Read more

ஓய்வூதியத்துக்கு குழந்தையை வாரிசாக நியமிக்கலாம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஓய்வூதிய விதியில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திருமண உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் ஓய்வூதியர்கள் தங்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை ஓய்வூதியத்திற்கு வாரிசாக நியமிக்கலாம் என…

Read more

வெறும் 200 ரூபாய் இருந்தா போதும் நீங்களும் விமானத்தில் பறக்கலாம்…. இதோ முழு விவரம்…!!!

ஒவ்வொருவருக்குமே விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கலாம். இவர்களுக்கு இந்த செயலை மிகவும் உபயோகமாக இருக்கும். Sky cancer app மூலம் நாம் எளிதில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த செயலியில் இந்தியா என்று டைப் செய்து…

Read more

நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு 500 ரயில்கள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு 500 ரயில்களின் சேவை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே… இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6000 ரூபாய் நிவாரணம் பெறுவதற்கு ஜனவரி 3ஆம்…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களே: கவனமா கேளுங்க….!!!

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகர விளக்கு பூஜை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ஜனவரி 15ஆம்…

Read more

8963 ஆசிரியர் காலிப்பணியிடம்… தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு… உடனே முந்துங்க….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக ஒவ்வொரு வருடமும் நிரப்பப்பட்டு வருகின்றது. அதேசமயம் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 600க்கும்…

Read more

NIFT தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

நாடு முழுவதும் 18 NIFT எனும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 3 நாளைய தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில்…

Read more

விஜயகாந்த் சமாதியில் இனி தினமும்… தேமுதிக தலைமை அறிவிப்பு…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு…

Read more

ரூ.2000 நோட்டுகள் செல்லும்…. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடி ஆகும் என்றும் இதுவரை 97.38 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மார்ச் 31 வரை நீட்டிப்பு…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியின் பிக்சர் டெபாசிட் திட்டமான அம்ரித் கலாஷ் திட்டம்…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 5 நாட்கள் அரசு விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!

கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்த மாநிலமாக இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பண்டிகைகளும் மக்களின் சொந்த பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டு விளங்குகின்றன. மேலும் பண்டிகைக்கு தகுந்தது போல ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழகத்திற்கு…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. சம்பளத்தை உயர்த்திய மத்திய அரசு….!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குளங்களை தூர் வாரும் பணி, கால்வாய்களை பராமரிப்பது மற்றும் காடுகளை பராமரிப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு இந்த பணியாளர்கள்…

Read more

பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…. பொது மக்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும்…

Read more

மெஸ்ஸியின் ‘நம்பர் 10’ ஜெர்சிக்கு ஓய்வு அறிவிப்பு….!!!

மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10 க்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சியை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் சிறிய கௌரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரிய தலைவர் கிலாடியோ…

Read more

Other Story