சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கக்கூடாது. தரிசனம் முடிந்து உடனடியாக மலை இறங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சபரிமலையில் இதற்கு பக்தர்களுக்கு தடை…. முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more