சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி நாளை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தான் நேம்பியர் பாலம், பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு பள்ளியிலிருந்து இசிஆர் வழியாக சென்றடையும். மாரத்தான் பங்கேற்பார்கள் நாளை மட்டும் மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இலவசம் இலவசம், அதிகாலை 3 மணி முதல் இலவசம்…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more