சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி நாளை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தான் நேம்பியர் பாலம், பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு பள்ளியிலிருந்து இசிஆர் வழியாக சென்றடையும். மாரத்தான் பங்கேற்பார்கள் நாளை மட்டும் மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது