சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகர விளக்கு பூஜை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி தரிசனம் முன்பதிவு ரத்து செய்யப்படுகின்றது. ஜனவரி 14-ஆம் தேதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஐம்பதாயிரம் ஆகவும், 15ஆம் தேதி 40 ஆயிரமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களே: கவனமா கேளுங்க….!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more