சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகர விளக்கு பூஜை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி தரிசனம் முன்பதிவு ரத்து செய்யப்படுகின்றது. ஜனவரி 14-ஆம் தேதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஐம்பதாயிரம் ஆகவும், 15ஆம் தேதி 40 ஆயிரமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களே: கவனமா கேளுங்க….!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more