இனி இந்த நாட்டிற்கு செல்ல விசாவிற்கு புதிய விதிமுறைகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பிரித்தானிய அரசாங்கம் கொடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் படிப்பு விசா பெரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விசாவில் அழைத்து வர முடியாது. முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் அரசு…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…!!!

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகை இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது. பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட…

Read more

BREAKING : 1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீண்ட விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் வர உள்ளதால் பள்ளிகளில் தூய்மை பணிகளை முடிக்க…

Read more

நலவாழ்வு ஓய்வூதியர்களுக்கு இனி ரூ.3000 ஓய்வூதியம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பொதுமக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார். அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நலவாழ்வு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என…

Read more

இன்று முதல் சிலிண்டர் ரூ.450 மட்டும் தான்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமைந்த பாஜக…

Read more

முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. விண்ணப்பிக்க இன்று ஒருநாள் மட்டுமே டைம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயலும் ஆதிதிராவிடர்…

Read more

ஆயுள் காலச் சான்றிதழ்…. ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பொதுவாகவே ஓய்வூதியத்தாரர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை தங்கள் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி தங்கள் கடைசியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற அலுவலகம் அல்லது பனிமலையில் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அதன்படி தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்…

Read more

6,7,8,9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11…

Read more

ஜனவரி 1 முதல் சிலிண்டர் ரூ.450 ….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமைந்த பாஜக…

Read more

தொழிலாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு…. இன்று (டிச..28) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…. டிசம்பர் 31 தான் கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 3,093…

Read more

குஷியோ குஷி…. கல்வித்துறையில் 10,000 பணியிடங்கள்…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

அசாம் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவும் விதமாக ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது. இந்த நிலையில் அசாம் கல்வி துறையில் தற்போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் கல்வி…

Read more

BREAKING: 2582 பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 13,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் முதல் கட்டமாக 2582 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கான போட்டி தேர்வு வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி நடைபெற இருந்த…

Read more

“குஷியோ குஷி”…. இனி ரேஷன் கடைகளில் இந்த பொருளும் மலிவு விலையில் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மத்திய அரசு வழங்குவது மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை…

Read more

தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு…. டிசம்பர் 28 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக…

Read more

வெள்ள நிவாரணம் ரூ.6000 பெற இது கட்டாயம்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே தென் மாவட்டங்களிலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தொகை அறிவிக்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு… JEE தேர்வுக்கு இன்று (டிச..26) முதல் இலவச பயிற்சி… அரசு அறிவிப்பு…!!!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் JEE நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் இன்று டிசம்பர் 26ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கல்வி உதவித்தொகைக்கான தேர்வு…. மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று…. பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற இயேசுபிரான் பிறந்த தினமான இன்று நாமும்…

Read more

மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இறந்த மாணவர்கள் சான்றிதழ் நகல் பெறுவதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு www.mycertificates.in…

Read more

ரூ.5க்கு காலை உணவு, ரூபாய் 10க்கு மதிய உணவு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்…

Read more

4 மாவட்டங்களில் மெகா மருத்துவ முகாம்… மக்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளத்திற்கு பிறகு நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் அரசு…

Read more

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆடு, மாடு , கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள்…

Read more

கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட…

Read more

தமிழகத்தில் வீட்டு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய திட்டங்களில் விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் குறித்த விவரங்களை எளிதாக அறிவதற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள பல சிக்கல்கள் ஏற்படும் நிலையில் போட்டோ அலுவலகம்…

Read more

தமிழகம் முழுவதும் பொது விடுமுறை…. சிறப்பு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் சனி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை…

Read more

தமிழகத்தில் 8 – 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தென்னிந்திய அறிவியல் கண்காட்சி…. அரசு அறிவிப்பு…!!!

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. அதில் வெற்றி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜனவரி 1 வரை…. மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் நேற்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் இன்று டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று…

Read more

ஹஜ் பயணம்… ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை அதற்கென பிரத்தியேகமாக உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ஹச் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பத்தை…

Read more

மக்களே ரெடியா… 3 நாட்கள் தொடர் விடுமுறை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது டிசம்பர் 23ஆம் தேதி மாதத்தை நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்று…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜாலியா போகலாம்… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் மாநில…

Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கான வகுப்புகள் காலையில் 7:00 மணி முதல் குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தொடர்ந்து பல…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர் செல்ல…

Read more

ஹஜ் பயணம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம்…

Read more

அடடே சூப்பர்…. உடற்பயிற்சி செய்தால் ஒரு மாத சம்பளம் போனஸ்… அரசின் புதிய அசத்தலான அறிவிப்பு…!!!

தினசரி ஓடி உடற்பயிற்சி மேற்கொள்ளும் பணியாளர்கள் அனைவருக்கும் கூடுதல் போனஸ் வழங்கப்படும் என்று சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள டோங்போ பேப்பர் நிறுவனம் புதுமையான போனஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. திறமையாக உழைப்பதற்கு உடற்பகுதி அவசியம் என்பதால் பணியாளர்களை உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அந்த…

Read more

மழை, வெள்ள பாதிப்பு… மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க பிரத்யேக எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு பிரத்தியேக கைபேசி எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கடந்த இரண்டு…

Read more

ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகள் நிறுத்தம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் உணவுப் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.…

Read more

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜனவரி 2ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் டிசம்பர் 20ஆம் தேதி…

Read more

ஜனவரி 1 முதல் அமல்…. ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணம் அதிரடி உயர்வு… அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் என்பது அவசியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை முடிவு செய்கின்றது. அதன்படி கர்நாடகாவில் மோட்டார் சைக்கிள் பயிற்சி பெறுவதற்கான கட்டணம் 2200 ரூபாய், ஆட்டோ…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான  கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு…

Read more

வேலையில்லா பட்டதாரிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஜனவரி 1 முதல் அமல்…!!!

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் யுவநிதி திட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதாவது வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சி தேர்த லில்…

Read more

நாளை ரேஷன் கடைகளுக்கு லீவு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி அதாவது நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் 6000த்திற்கான நிவாரண நோக்கங்கள் வழங்கப்பட்டு…

Read more

மதுபான பாட்டில்களில் பார் கோடு ஸ்டிக்கர்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் , நவீன வசதிகளுடன் டாஸ்மாக் கடைகள் என ஏராளமான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மது கூடங்கள் காலி பாட்டில்களை…

Read more

இனி பழனி பஞ்சாமிர்தத்திற்கும் ரசீது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

பழனி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படுவதில்லை என்று நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணையில் பதிலளித்த தமிழக அறநிலையத்துறை, தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் பிரசாதத்திற்கு ரசீது வழங்குகிறோம். பழனியிலும் பின்பற்றுகிறோம் என்று கூறியது. விசாரணைக்கு…

Read more

ரூ.6,000 கிடைக்காதவர்கள் இதை செய்யுங்கள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.…

Read more

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இருந்த நிலையில் இந்த வருடம் முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களும் விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என…

Read more

வீட்டிலேயே இருங்கள்… உங்க வீடு தேடி அதிகாரிகள் வருகிறார்கள்…. தமிழக அரசு…!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மழை வெள்ள பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் சமீபத்தில் தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…

Read more

மின் கட்டணம்…. தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புயல்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000… வங்கி கணக்கை செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டிசம்பர்…

Read more

இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய்…

Read more

Other Story