பிரித்தானிய அரசாங்கம் கொடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் படிப்பு விசா பெரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விசாவில் அழைத்து வர முடியாது. முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் அரசு உதவித்தொகை படிப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இனி இந்த நாட்டிற்கு செல்ல விசாவிற்கு புதிய விதிமுறைகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தையே உலுக்கிய நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு…!!
மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, ஏப்.26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக…
Read moreஅதிகரிக்கும் வாகன சத்தத்தால் மாரடைப்பு அபாயம்…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!
வாகனங்களின் அதிக சத்தம் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக சர்வதேச விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக சத்தத்தால் ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நோய்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துணர். போக்குவரத்து இரைச்சலில்…
Read more