தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை https://dgel.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி உதவித்தொகைக்கான தேர்வு…. மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
ஜுன் 3ஆம் தேதி “கலைஞர் 100” வரியுடன் கோலம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!
தமிழகத்தில் திமுக தொண்டர்களுக்கு அவர் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி திமுகவினர் தங்களது வீடு முன்பு “கலைஞர் 100″என்ற வரியுடன் கோலமிட்டு அவரின் பிறந்த நாளை கொண்டாட…
Read moreபள்ளிகள் தொடங்கி 10 நாள்களில் மீண்டும் விடுமுறை… மாணவர்களுக்கு குஷியான செய்தி….!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து. இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வருவதால்…
Read more