தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: இந்த மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை….!!!!

தமிழகம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம பருவ தேர்வுகள், கடந்த 23ம் தேதி முடிந்தன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள…

Read more

தொலைதூர கல்வியில் சேர இன்று (ஜன…2) முதல் விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான யுஜிசி- யால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை,முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை…

Read more

Emergencyயில் தெறித்து ஓடிய ADMK, BJP….. ஆட்டுக்குட்டிக்கு தெரியுமா? வெளுத்து வாங்கும் ஆர்.எஸ் பாரதி!!

திமுகவின் மறந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொல்கிறார்.…

Read more

சென்னையில் நேற்று மட்டும் 572 வழக்குகள்… 932 வாகனங்கள் பறிமுதல்…. காவல்துறை அறிவிப்பு…!!!

புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும்  முக்கிய இடங்களில் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர்.…

Read more

டெல்லிக்கு போகும் தேமுதிக…. தப்பு நடந்தா NO சொல்வோம்… பிரேமலதா அதிரடி பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, கேப்டன் அவர்களின் சார்பாக, கழகத்தின் சார்பாக அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். இன்றைக்கு தலைவர் அவர்களை சந்திப்பதற்காக இங்கே வந்திருக்கும் அனைத்து…

Read more

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை நேற்றோடு முடிந்து…. இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நேற்று முடிவடைந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அனைத்து வகையான சுயநதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும். அடுத்த…

Read more

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. தனித்தேர்வர்களுக்கு நாளையே கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு…!!!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ஆம்…

Read more

“பாஜக தேர்தலில் தனித்துப் போட்டியிட ரெடி”…. திமுக ரெடியா….? முதல்வர் ஸ்டாலினிடம் சவால் விட்ட அண்ணாமலை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக கட்சியும், தமிழக மக்களும் பாஜகவை எதிர்க்கட்சியாக ஏற்கவில்லை. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவது போன்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள். 2001-ல் திமுக…

Read more

இது வேற லெவல்…!! சென்னை மாநகராட்சியில் ஏரியா சபை கூட்டம்…. 179-வது வார்டில் மாஸ் காட்டும் கவுன்சிலர்..!!!!

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ள நிலையில் 179 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். இவருடைய தலைமையின் கீழ் கவுன்சிலர்கள் அனைவரும் சிறப்பான முறையில் செயல்பட்டு‌ வருகிறார்கள்.…

Read more

தமிழகத்தில் பாஜக ஆட்டம் ஆரம்பம்…. ஏப்ரலில் DMKவுக்கு இருக்கு கச்சேரி….!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  நான் திமுகவை பார்த்து இதே மாதிரி ( உங்களின் சொத்து பட்டியல் ) நீங்கள் கொடுங்கள் அப்படினா….  திமுகல ஒரு வட்டத் தலைவர் கொடுப்பாரா ? என்றாலே சந்தேகமா…

Read more

70 வருஷம் பொறுத்தாச்சு… நேரம் வந்துவிட்டது… DMKவுக்கு செக்…. எகிறி அடிக்கும் அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள்.…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே!… நடப்பு ஆண்டு குரூப்-2, 4-ல் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள் எத்தனை?…. விரைவில் முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு குரூப்-2 அறிவிப்பின் கீழ் 5529 பணி இடங்கள் நிரப்படப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குரூப்-4 அறிவிப்பின் கீழ் 7301 பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. அண்மையில் குரூப் 4 தேர்வுக்கான பணி இடங்கள் மேலும் 2500 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக…

Read more

“கைதட்ட வைத்த காவல்துறை”… புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் இல்லை… டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் நடைபெறவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதன் பிறகு வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் விபத்துகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்காக இந்த வருடம் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு…

Read more

அப்போ MGR… இப்போ அண்ணாமலை…. நச்சுன்னு இருக்கும் பொருத்தம்… கொண்டாடும் பாஜகவினர்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, மேடையில் இருக்கும் போது நம்ம ஏபி முருகானந்தம் அண்ணா கேட்டாங்க…  அண்ணன் ரெண்டு பொருத்தம் உங்களுக்கு நம்ம எம்ஜிஆர் ஐயாவுக்கும் இருக்குன்னு சொன்னாரு. அப்போ நான்…

Read more

களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!

புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும்…

Read more

பிஜேபியில் எல்லாம் சுத்தமான மனிதர்கள்… குண்டூசி திருடுனாங்கனு கூட சொல்ல முடியாது… அண்ணாமலை நெகிழ்ச்சி

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, ஆரோக்கியமான அரசியலை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் பொழுது சாமானிய மனிதர்கள் கூட இருக்கணும். ஊழலா ? பாரதிய ஜனதா கட்சி வந்தா வித்யாசமா பண்ணுவாங்களான்னு…

Read more

BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு…!!

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு. 5 காசு உயர்ந்து 5 ரூபாய் 55 காசுக்கு விற்பனை ஆகிறது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு…

Read more

#BREAKING: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: போராட்டக்குழு அறிவிப்பு!!

சமவேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆறு நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரை அறிவிப்பை அடுத்து போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். முதலமைச்சர் உத்திரவாதத்தை தொடர்ந்து போராட்டம் வாபஸ் என போராட்டங்கள்…

Read more

தேமுதிகவில் அந்த பேச்சுக்கே இடமில்லை!…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி ஸ்பீச்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

நேரடியா C.M வீட்டை இழுத்த பாஜக…. திகைப்பில் திமுகவினர்… அண்ணாமலை அதிரடியால் குஷியான தேசியவாதிகள்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, துரைமுருகன் அண்ண பத்து தடவைக்கு மேலாக எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். ஒவ்வொரு தடவையும் கணக்கு காட்டட்டும். எனக்கு இவ்வளவு சம்பளம் வந்துச்சுப்பா,  இவ்வளவு வாங்கினேன்.  எப்படி என்…

Read more

மாறிட்டே இருப்பது தான் திராவிட மாடலா?… திமுக-வை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

தமிழகத்தில் 2400 தற்காலிக செவிலியர்களுக்கு பணி நியமனம்?…. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

டிஎன்பிஎஸ்சி 2023…. குரூப் 2, குரூப் 4 காலி பணியிடங்கள் எத்தனை?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின்படி 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…

Read more

தமிழக மக்களுக்கு புத்தாண்டில் புதிய திட்டங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை கேட்டறிந்து பல புதிய திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது.அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி…

Read more

காணாமல் போன “டைசன்” நாய்…. கண்டுபிடித்தால் ரூ.10,000 பரிசு…. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்….!!!!!

நாயை பார்த்து பயப்படும் சிலர் இருக்கும் நிலையில், அதை செல்லப் பிராணியாக வளர்க்கும் நபர்களும் இருக்கின்றனர்.  அதை தன் குழந்தை போல் வீட்டிலுள்ள உறவினர்களில் ஒருவராக பாசமாக வளர்ப்பார்கள். இதற்கிடையில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாயை காணவில்லை எனில் போஸ்டர்கள்…

Read more

தமிழக பாஜக செய்ய போகும் சம்பவம்…. செய்வதறியாமல் முழிக்கும் திமுக… அண்ணாமலை பரபரப்பு சவால்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, தமிழகத்தில் சாராயத்தை மூடு, மூடு என்று திமுக எதிர்க்கட்சியா இருக்கும் போது சொன்னாங்க. ஏப்ரல் மாதம் நாம வெளியிடக்கூடிய பட்டியல்ல,  அண்ணன்  டி.ஆர் பாலு அவர்களுக்கு…

Read more

தமிழக மக்களே….!!! “மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காதீங்க”…. புத்தாண்டில் முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோள்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, தமிழகம் கல்வி, அறிவுத்திறன், தொழில் வளர்ச்சி மற்றும் அனைவருக்குமான…

Read more

“தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்”…. அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்….!!!

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஹாக்கி போட்டி நடைபெற்றது. இந்த ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.…

Read more

BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. எப்படி முன்பதிவு செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் விடுமுறை முடிவடையும் நிலையில் நாளை முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இப்படித்தான்…. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன உணவு பாதுகாப்பு துறை….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே மக்களிடத்தில் நிலவுகிறது. இதை சரி செய்வதற்கு அரசாங்கமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உணவு பொருள் வழங்கல்  துறை மற்றும் நுகர்வோர்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு…

Read more

தலைதூக்கும் ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை…!!!!

தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை…

Read more

ரேஷன்கடைகளில் இனி தனித்தனி அரிசி…. இன்று(1.1.2023) முதல் அமல்…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன்…

Read more

பச்சை பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 உயர்வு….? ஆவின் நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்…!!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால்…

Read more

தமிழகத்தில் ஜன. 1 (இன்று) முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையை தற்போது உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம்…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. இன்று முதல் இப்படித்தான் வருகைப்பதிவு…. கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களுடைய வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக இன்று (ஜனவரி 1ஆம்…

Read more

Other Story