தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களுடைய வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக இன்று (ஜனவரி 1ஆம் தேதி) முதல் ஆசிரியர்கள் ஊழியர்கள் தங்களுடைய வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வருகையையும் இந்த செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளி கல்வித்துறை.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. இன்று முதல் இப்படித்தான் வருகைப்பதிவு…. கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…
Read moreதமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…
Read more