தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களுடைய வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக இன்று (ஜனவரி 1ஆம் தேதி) முதல் ஆசிரியர்கள் ஊழியர்கள் தங்களுடைய வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வருகையையும் இந்த செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளி கல்வித்துறை.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. இன்று முதல் இப்படித்தான் வருகைப்பதிவு…. கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…
Read moreபதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!!
தமிழக பதிவு துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு 20 ரூபாய் இருந்து 200 ரூபாய், தனிமனைக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய், பிரமாண பத்திரப்பதிவு…
Read more