தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
“கத்தி முதல் கில்லி வரை அதிரடி பிஜிஎம்!”.. காவல்துறை பதக்க விழாவில் ஒலிக்கப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள்..!!
சென்னையில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விழாவில், காவல் துறையினரின் சாகச நிகழ்ச்சிகளின்போது பிரபல திரைப்படங்களின் அதிரடியான பின்னணி இசைகள் ஒலிக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, தந்தி டிவி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விழாவில் ஒலிக்கப்பட்ட பாடல்கள் மற்றும்…
Read more“தடையில்லா குடிநீர் விநியோகம்!”.. ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு… முதல்வர் விஜய் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் தடையின்றித் தங்குதடையின்றிச் சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யும் உன்னத நோக்கத்துக்காகப் பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காகச் பிரத்தியேகமாக ரூ. 340 கோடியை ஒதுக்கித் தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தலைமைச்…
Read more