தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
தாத்தாவுக்குப் பின் மகன், அவருக்குப் பின் பேரன்… வாரிசு சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் உதயநிதி.. சோபா அரசியலுக்கு அமைச்சர் அருண் ராஜ் ஆவேச பதிலடி..!!
தமிழக வெற்றிக் கழக அரசை ‘சோஃபா மாடல் அரசு’ என்று விமர்சித்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தவெக கொள்கை பரப்புச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி…
Read moreமூளை வேற பாதிக்குது..! “தயவு செஞ்சு இதை யாரும் யூஸ் பண்ணாதீங்க”… 16 கிலோமீட்டர் ஓடிய பள்ளி மாணவன்… எல்லாமே செல்போனுக்காக தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் மனவளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மாணவர்…
Read more