தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
“60 வயசுக்கு மேல மாதம் 3000 ரூபாய் உறுதி!”… மத்திய, மாநில அரசின் சூப்பர் திட்டம்… தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!
சுற்றுலா மற்றும் அது சார்ந்த துறைகளில் பங்காற்றி வரும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (PM-SYM) ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்…
Read moreதமிழ்நாட்டில் லஞ்சம்..! லாரி டிரைவரை பார்த்து தலை தெறிக்க ஓடிய அதிகாரிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு சுங்கச்சாவடியில் சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவரிடமிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கையும் களவுமாக லஞ்சம் வாங்கும் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம்…
Read more