சதுரகிரி செல்ல இன்று முதல் 25 வரை அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது…

Read more

15 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் இணைப்பு துண்டிப்பு…. வெளியான அதிரடி எச்சரிக்கை..!!!

அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றுவரி குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்த வேண்டும் அப்படி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

புத்தக பிரியர்களே…! இன்றே கடைசி நாள்…. இதை விட்டால் 1 வருஷம் காத்திருக்கணும்…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

ஆட்சிக்கு வந்தால்?… “அறநிலையத்துறை நீக்குவோம்”…. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பாக உண்ணாவிரத போராட்டமானது நடந்தது. அந்த பிரிவின் துணைத் தலைவர் நாச்சியப்பன், லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி உள்ளிடோர் தலைமையில் போராட்டம் நடந்தது. அதோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,…

Read more

வேங்கை வயல் விவகாரம்: குடிநீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட நீர்தேக்க தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீண்டாமை மற்றும் மனித இழிவின் அடையாளமாக இருக்கும் அந்த தொட்டியை அகற்ற வேண்டும் என திருமாவளவன் எம்பி உள்ளிட்ட பலர் குரல்…

Read more

அடிப்படை கணிதத்தில் தினறும் தமிழக மாணவர்கள்… ஏஸர் கல்வி அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

பிரதம் என்னும் கல்வி அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து வருடம் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது  கல்வி நிலை குறித்த ஆண்டு அறிக்கை என…

Read more

ஈரோடு இடைதேர்தல்: திடீரென நோ சொன்ன பா.ம.க?…. அதிர்ச்சியில் EPS அணியினர்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க ஆதரவு கேட்டால் கொடுப்போம்… ஓ.பி.எஸ் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…

Read more

புதிய தொழிற் பள்ளி துவங்க விண்ணப்பிக்கலாம்… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!!!

புதிய தொழில் தொடங்குதல், புதிய தொழில் பிரிவுகள் அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தொழில் பிரிவுகள் கூடுதல் அலகுகள் தொடங்க விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இதற்காக விண்ணப்பிக்க விருப்பம்…

Read more

சலுகை பயண அட்டைகளின் விற்பனை ஜன.23 வரை நீட்டிப்பு… மாநகரப் போக்குவரத்து கழகம் தகவல்…!!!!

மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் சலுகை பயண அட்டைகளின் விற்பனை வருகிற ஜனவரி 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் கே.என்.நேரு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோடு பெரியார் நகரில் கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

7 கி.மீ தொலைவிற்குள் தேர்வு மையம்… பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்காக அதிக நேர பயணத்தை தடுக்கும் விதமாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் ஊரகப்பகுதிகளில் அதிக அளவு தேர்வு மையங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மாணவர் பத்தாம் அல்லது 12…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

“தமிழைத் தேடி”…. சென்னை TO மதுரை பரப்புரை பயணம்…. பா.ம.க நிறுவனர் இராமதாஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சியை பற்றி பல கோரிக்கை விடுத்து பாமக நிறுவனர் இராமதாஸ் “தமிழைத் தேடி” எனும் தலைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து மதுரை வரை 8 நாட்கள் பரப்புரை பயணத்தை அறிவித்து உள்ளார். இந்த பரப்புரை பிப்,.21-ஆம் தேதி…

Read more

“குடியரசு தின விழா”…. அது மட்டும் இருக்கவே கூடாது?…. மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

குடியரசு தினம் விழாவில் பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்கள் கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு இருக்க கூடாதென மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாவது, 75வது சுதந்திர…

Read more

“கொரோனா பரவலை 99% தடுக்கும் எலக்ட்ரானிக் முகக்கவசம்”…. முன்னாள் ராணுவ அதிகாரியின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

கொரோனா வைரஸ் பரவலை 99 சதவீதம் தடுக்கும் எலக்ட்ரானிக் முக கவசத்தை முன்னாள் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு…

Read more

“ரூ. 100 கோடி மதிப்பீட்டில் புதுப்பொலிவு பெறும் 10 ஏரிகள்”…. சென்னை CMDA போட்ட அசத்தல் ப்ளான்…. இது வேற லெவல்….!!!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பான முறையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செய்து வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சிறப்பான பணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை, CMRTS,…

Read more

உங்களுக்கு தமிழகத்தில் எந்த உணவு ரொம்ப பிடிக்கும்?…. ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன பதில்….!!!!!

செங்கல்பட்டு காட்டாங்களத்தூரிலுள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவளவிழா நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது, இணையதள வசதியை பயன் உள்ள அடிப்படையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி பள்ளியில்…

Read more

130 பேருக்கு உதவி மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை…. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன,.20) தலைமைச் செயலகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணி இடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த வகையில்…

Read more

“திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரயில் சேவை”…. அனைத்து ரயில்களும் இந்த வழித்தடத்தில்…. வெளியான தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளிக்கு 20 வருடங்களுக்குப் பிறகு வருகிற 29-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அகல ரயில்…

Read more

“பாஜகவுக்கு அக்னிப்பரீட்சை”…. எடப்பாடி போட்ட பலே பிளான்…. ஆதரவு யாருக்கு…? இடைத்தேர்தலில் தெரியும் ரிசல்ட்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் தனி கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனிடம் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசி அதிமுக கட்சி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி…

Read more

“திராவிட மாடல் என்பது பூச்சாண்டி வேலை”…. திமுக அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும்… அடித்து சொல்லும் அதிமுக மாஜி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து அதிமுக வேட்பாளரும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நடைபெற்ற…

Read more

பழனி கும்பாபிஷேகம்: இன்று குலுக்கல் முறையில் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!

பழனியில் கும்பாபிஷேக விழா 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி  நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை – பாமக தலைமை அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்…

Read more

TET தேர்வர்களுக்கு மாதிரித் தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் கணினி வழியில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டெட் முதல் தாள் தேர்வு…

Read more

புதிதாக 9 மாவட்டங்கள்: இந்த மாவட்டங்கள் எல்லாம் பிரிப்பு?…. முதல்வருக்கு கோரிக்கை…!!!

தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே…

Read more

“மக்களை தேடி மருத்துவம்”… 1 கோடி பயனாளிகளா இல்ல வாக்காளர் பட்டியலா…? எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சரமாரி கேள்வி….!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்…. ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளோம் – ஓ.பன்னீர்செல்வம்..!!

ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டிடும் என ஏற்கனவே திமுக அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் இளங்கோவன் போட்டியிட  வாய்ப்புள்ளது.…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை – அன்புமணி ராமதாஸ்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலே தேவையில்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read more

“இரட்டை இலை சின்னம் முடங்கக்கூடாது”… இபிஎஸ் அணியுடன் இணைய நாங்கள் தயார்…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தமாகா தலைவர் ஜி.கே வாசன் – ஓபிஎஸ் அணி சந்திப்பு.!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் எம்.பி யுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றம்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் குடிமகன்கள்…..!!!!!

டாஸ்மாக் மதுபானம் கடை மற்றும் பார் போன்றவை தினசரி இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.  இதனால் மது வாங்குபவர்கள் மதுபானக்கடை முன்பும், சாலையோரத்திலும், அருகிலுள்ள பொது இடங்களிலும் அமர்ந்து அதை அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சொல்லி திருவள்ளூர் வெங்கத்தூரை சேர்ந்த…

Read more

BREAKING: EPSக்கு அதிர்ச்சி கொடுத்தார் OPS…. திடீர் ட்விஸ்ட்……!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

இபிஎஸ் உடன் இணைய தயாராக இருக்கிறேன்…. ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு யார் போட்டியிடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

இந்த மாதம் சம்பளம் கிடையாது?…. பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ஒவ்வொரு மாதமும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கு ஐ எஃப் எஸ் ஆர் எம் எஸ் என்ற தளத்தில் தகவல்களை 15 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாதம்…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. ஓபிஎஸ் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே…. இன்று & ஜன.,28 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகள் கவனத்திற்கு…!!!

நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகமாக விரும்புகின்றனர். எனவே ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்பதிவில்லா கட்டணம் ரத்து செய்யப்பட்டு ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது கொரோனா…

Read more

இந்த வழித்தடத்தில் 2 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை இன்று ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

இடைத்தேர்தலில் போட்டி: இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இபிஎஸ் தரப்பு போட்டியிட, தமாகா ஆதரவு அளித்துள்ளது; ஆனால் பாஜக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காலை 8 மணிக்கு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று …. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்காக குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இன்று  ஜனவரி 21ஆம் தேதி குறை தீர்ப்பு முகாம்…

Read more

இளைஞர்களே …. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…

Read more

சலுகை பயண அட்டை விற்பனை கூடுதலாக 1 நாள் நீட்டிப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களில் மாதந்தோறும் ஒன்று முதல் 22ஆம் தேதி வரை விருப்பம் போல் பயணம் செய்வதற்கு ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள்…

Read more

“அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய், HIV, நீரிழிவு நோயாளிகளுக்கு வலி நிவாரணி மையம்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணம்…

Read more

மின் கட்டணம் கணக்கீடு செய்ய புதிய செயலி….. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையானது நடைமுறையில் உள்ளது. மின் ஊழியர்கள் பயனர்களின் வீடுகளுக்கு சென்று மீட்டர் ரீடிங் செய்து மின்கட்டணத்தை நிர்ணயம் செய்து மின் அட்டையில் பதிவிடுவார்கள். இந்த கட்டணம் குறித்த…

Read more

இன்று(ஜனவரி 21) இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும்…

Read more

தேர்தல் களத்தின் மாவீரரே…!! மு.க அழகிரிக்கு எம்.பி சீட் ஒதுக்கீடு?…. மீண்டும் திமுகவில் இணைய கிரீன் சிக்னல்….!!!!

திமுக கட்சியில் மு.க அழகிரி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கலைஞர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சருமான மு.க அழகிரிக்கு திமுகவில் எம்பி சீட் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜனவரி 30-ம் தேதி முக அழகிரியின்…

Read more

“நான் முதல்வன் திட்டம்”…. திரைப்படம், புகைப்படம் எடுப்பதில் திறமை இருக்கா?…. தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…..!!!!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு தான் “நான் முதல்வன்” திட்டம். இத்திட்டம் நமது மாநிலத்தில் வருடத்திற்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. திரைப்படம் மற்றும் புகைப்படம்…

Read more

விக்கிரவாண்டி உணவகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம்!…. அதிகாரிகளின் திடீர் அதிரடி நடவடிக்கை….!!!!!

விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்றுபோக தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மை காலமாக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும்  பயணவழி…

Read more

Other Story