காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும் வகையிலும், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதாலும் புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
இன்று(ஜனவரி 21) இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
வாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
Read moreகோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…
Read more