ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்., சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில்…

Read more

இன்று(பிப்ரவரி 10) அரசுப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி இன்று  அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை…

Read more

பொதுத்தேர்வு…. பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு இயங்காது – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தண்டவாளத்தில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17,20,21,23,24,27 3  ஆகிய 9 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை – மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும்…

Read more

நாளை(10.2.23) அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? மாணவர்கள் மகிழ்ச்சி…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி நாளை அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவா…? இது நியாயமா…? EPS காட்டம்..!!!

எழுதாத பேனாவிற்கு 380 கோடி செலவு செய்வது நியாயம்தானா? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக்…

Read more

மறைமுகமாக செயல்படும் திமுக… ஆவின் பால் விலை ரூ.2 உயர்வு?…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்களை மேலும் வாட்டி வதைக்கும் வகையில் ஆவின் பால் விலையை மீண்டுமாக திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ஆவின் பால்…

Read more

பரந்தூர் விமான நிலையம்… டெண்டர் கால அவகாசம் 2-வது முறை நீட்டிப்பு… தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உத்தரவு…!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு 2028 -ஆம் ஆண்டுக்குள் சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் விமான நிலையம்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட் வாங்குவீர்களா?…. EPS-க்கு சவால் விடும் புகழேந்தி….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

ஈரோட்டில் அதிமுகவுக்கும் இல்லை, திமுகவுக்கும் இல்லை…. டிடிவி தினகரன் திடீர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் ஈரோடு இடைத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாதென தேர்தல் ஆணையமானது தெரிவித்திருக்கிறது. இதனால் அ.ம.மு.க வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிட மாட்டார்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

BREAKING: இடைத் தேர்தல்… கருத்து கணிப்புகளை வெளியிட தடை…!!!

ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அச்சு, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து வகை ஊடகங்களும் 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை எந்த கருத்து கணிப்பும் வெளியிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“எடப்பாடிக்கு முன்னுரிமை கொடுத்த தேர்தல் ஆணையம்”…. ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்த அடி… ஈரோடு கிழக்கில் கெத்து காட்டும் இபிஎஸ்…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளரருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்…

Read more

மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…! திருமங்கலம்-ஒத்தக்கடை வரை முதல் மெட்ரோ ரயில் சேவை விரைவில் அறிமுகம்….!!!!

மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்னையில் மட்டும் இருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்துவது தொடர்பாக சிஎம்ஆர்எல் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் மெட்ரோ லைட் எனப்படும் இலகுரக மெட்ரோ ரயில்…

Read more

வேகம் எடுக்கும் ஆவடி- ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி ரயில் திட்ட பணி… ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு…!!!!

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அதனை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும்…

Read more

பேருந்தில் மாணவர்கள் விதிமுறைகளை மீறினால் புகார் அளிக்கலாம்… போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…!!!!

பேருந்துகளில் மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் அறிவுரைகளை கேட்காமலோ? அல்லது கட்டுப்பாட்டை மீறினாலோ? ஓட்டுனர், நடத்துனர்கள் உடனடியாக பேருந்து நிறுத்திவிட்டு அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை…

Read more

கள்ள நோட்டு புழக்கம் தொடர்பான வழக்கு… தமிழகம் 3-வது இடம்… பெரும் அதிர்ச்சி…!!!!

கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2021 தேசிய குற்ற பிரிவு ஆவண விவரம் படி கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக உள்ளவற்றில் மேற்கு…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக… மதுரை கைதிகளுக்கு டிஜிட்டல் நூலக திட்டம் அறிமுகம்…!!!!

தமிழகத்தில் உள்ள மதுரை சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். இந்நிலையில் சிறை நிர்வாகம் இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக புத்தகம் படிக்க  ஊக்குவிக்கிறது. இதற்காக 2500 புத்தகங்களை சிறை  நிர்வாகம் சேகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறும்…

Read more

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசின் முன்னெடுப்பு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றியும் அரசு திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவது உறுதி செய்யும் நடைமுறைகள் பற்றியும், அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அரசு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்களுக்கு 191 சின்னங்கள் ஒதுக்கீடு…. தேர்தல் ஆணையம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் நாளை வேட்பு மனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். நாளை பிற்பகல் 3 மணி அளவில் வேட்பு மனு…

Read more

“அமைச்சர் நாசரின் மகனின் பதவி பறிப்பு”… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்… இதுதான் நல்ல பாடம்…!!!

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆவடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலர் ஆசீம். இவர் மாநகராட்சி திட்ட குழு தலைவராகவும், ஆவடி மாநகர திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவரை தற்போது ஆவடி நகர திமுக செயலாளர் பதவியில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வருமான வரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை… வெளியான தகவல்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை…

Read more

கோவையிலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா…? தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் தொடர்பாக ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை…

Read more

“ஓ இதுக்கு தான் இவ்வளவு பணிவா”… அடுத்த முதல்வர் ரேஸில் செந்தில் பாலாஜி?… ஒருவேளை இருக்குமோ…!!!‌

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றிய பேச்சு தான் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனெனில் முக்கியமான துறையான நிதித்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் வெளிநாடுகளில்…

Read more

“அடுத்த தலைமைச் செயலாளரை நியமிப்பதில் ஆர்வம் காட்டும் டெல்லி”… முதல்வர் திட்டம் சரி வருமா…? எகிறும் எதிர்பார்ப்பு…!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி முடிவடைவதால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த தலைமைச் செயலர்…

Read more

“போதிய மழை இல்லை”…. திருநெல்வேலி வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படும்…. சபாநாயகர் அப்பாவு அதிர்ச்சி தகவல்…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கினார். அதன் பிறகு அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும்…. அண்ணாமலை உறுதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80…

Read more

பிரௌனி தொலைஞ்சுட்டு…. கண்டுப்பிடிச்சு தந்தால் சன்மானம்…. போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்….!!!!

நாய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. சிலர் தங்களுக்கு பிடித்தமான நாய் வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதோடு நாய்களுக்கு செல்ல பெயர்கள் வைத்து அழைப்பர். மேலும் செல்லப் பிராணியான நாயை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வளர்ப்பார்கள். தங்களது வீட்டில் குடும்ப உறுப்பினர்…

Read more

“ரூ. 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது பேனா நினைவு சின்னம் வைக்க முடியாதா”…? உதயநிதியை மறைமுகமாக தாக்கிய காயத்ரி ரகுராம்….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னத்தை வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில் அண்மையில் நடைபெற்ற கருத்து…

Read more

BREAKING: முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!

சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தில் கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கடந்த 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன…

Read more

“நெல்லின் ஈரப்பதம் 22% உயர்வு”… பயிர் சேதங்களுக்கு இழப்பீடு தொகை ரூ. 30,000…. தமிழக அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!!

தமிழ்நாட்டில் பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு ரூ. 30,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவம் தவறிய…

Read more

துருக்கி நிலநடுக்கம்: தமிழர்களுக்கு உதவி எண்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி…

Read more

பாஜக தலைவர்களே…! இதெல்லாம் நீங்க தான் கேள்வி கேட்கணும்…. கனிமொழி எம்பி நச் பதிவு…!!!

கனிமொழி எம்பி, பாஜக தலைவர்களே அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு குறித்து நீங்கள் பிரதமரிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். அதில், மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது…

Read more

ERODE(East) bypoll: நாளை கடைசி நாள்…. பின்வாங்கப்போவது யார்..??

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

இன்றைய (09.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

BIG ALERT: பள்ளி மாணவர்கள் இனி பேருந்தில் தொங்கினால்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தொடர்ந்து மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில்…

Read more

தமிழக மக்களே உஷார்…. செல்போன் மூலம் திருட்டு…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ம் தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், செல்போன் என் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 வரை வழங்கும் அரசு…. இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….????

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம்,மடிக்கணினி உள்ளிட்ட பல திட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலான அரசியல் நலத்திட்டங்கள்…

Read more

TN TET 2023 தேர்வு எழுதுபவர்களுக்கு…. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

Read more

சென்னை ஐஐடியில் புதிய படிப்பு அறிமுகம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி சார்பாக தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ ஏ டி அறிமுகம் செய்துள்ள தனிநபர்,தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பில் மாணவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பாடங்கள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும்…

Read more

பெற்றோர்களே…. தமிழகத்தில் 162 தனியார் பள்ளிகளில்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் சுமார் 162 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பள்ளிகள் அனைத்தும் தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட சில…

Read more

தமிழக பள்ளிகளில் பிப்ரவரி 13 முதல் 17 வரை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும்…

Read more

அமைச்சராக பொறுப்பேற்ற பின்… முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் போட்ட கையெழுத்து…. வைரல்….!!!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவரை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. OPS-க்கு அடுத்தடுத்து அடி…. நடந்தது என்ன?….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ரோட்டு கடையில் டீ குடித்த இபிஎஸ்…. பின் நடந்த சம்பவம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது….. மத்திய அரசு திடீர் பல்டி….!!!!!

ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு…

Read more

பர்ஸ்ட் கல்விதான் முக்கியம்!…. 12 வருஷமா லீவு எடுக்காத ஆசிரியர்…. சக ஆசிரியர்கள் நெகிழ்ச்சி….!!!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தா.பழூர் அருகிலுள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் வசித்து வரும் கலையரசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதலில் காட்டுமன்னார்குடியில் அமைந்திருக்கும் ஓமம்புளியூர்…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்!…. முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி செயல்….!!!!

திருவள்ளூர் ஆவடி ஸ்ரீவாரி நகரில் வசித்து வரும் ஸ்ரீபன் ராஜ் -சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. இதையடுத்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில்…

Read more

Other Story