“எகிறி அடித்த எடப்பாடி”…. மௌனம் காக்கும் பாஜக…. ஓபிஎஸ் மவுசு அவ்வளவுதானா?… அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு கே.எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதன்பிறகு…
Read more