நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி வழிநடத்துவோம். இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
Budget Breaking: இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்….!!
Related Posts
“சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே இப்படி கொடூரமா?”.. நண்பர்களுடன் ஜாலியாக இருந்தவர் மீது துப்பாக்கியால் சுட்டு படுகொலை… ஷாக் சம்பவம்..!!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல இலைட் சவுக் பகுதிக்கு அருகில் உள்ள ‘டி மெட் கிச்சன் என்ற உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 23ஆம்…
Read more“என் அம்மா சாவுல மர்மம் இருக்கு!” .. மறைக்கப்பட்ட மரணம்… தந்தையே கொன்றதாகக் கூறி அடக்கம் செய்த தாயின் உடலைத் தோண்டியெடுத்த மகன்..!!!!
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர்நகர் மாவட்டம் அக்பர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட ராம்பூர் பனேதூ கிராமத்தில், மறைந்த தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று உயிரிழந்த…
Read more