நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற நிதி ஆண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Budget Breaking: ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிப்பு…!!
Related Posts
“பக்கோடா எண்ணெயில் டீயா?”.. பக்கோடா கடையில் அரங்கேறிய மிரட்டலான சம்பவம்.. பதற வைக்கும் அதிர்ச்சித் வீடியோ..!!!!
சமூக வலைதளங்களில் எப்போதுமே நம்மை வியக்க வைக்கும் பல திறமைசாலிகளின் விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு அசத்தலான மற்றும் விநோதமான வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது, கடை ஒன்றில்…
Read more“அடக்கொடுமையே! வயசானவருன்னு கூட பார்க்காம!”.. வியாபாரப் போட்டியால் வெடித்த சண்டை… நாற்காலியில் உட்கார வைத்து மனிதநேயமற்ற செயல்…!!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு பிரபல தாபாக்களுக்கு இடையே ஏற்பட்ட வணிகப் போட்டி உச்சக்கட்ட வன்முறையாக மாறியுள்ளது. என்எச் பகுதியில் இயங்கி வரும் ‘யுபி தாபா’ மற்றும் ‘எம்பி தாபா’ ஆகியவற்றுக்கு இடையேயான…
Read more