நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற நிதி ஆண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Budget Breaking: ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிப்பு…!!
Related Posts
“1,2,3 இல்ல.. மொத்தம் 375 தடவை திருமணம்!”… அரண்மனைப் பணிப்பெண்களையெல்லாம் மனைவியராக்கிக் கொண்ட மன்னர்…. விசித்திரமான வாழ்க்கை முறை..!!
தற்காலத்தில் ஒருமுறை திருமணம் செய்துகொள்வதே பெரிய பேசுபொருளாக மாறிவரும் நிலையில், வரலாற்றில் எந்தவொரு மன்னரும் செய்யாத சாதனையாகக் குறைந்தது 375 முறை திருமணம் செய்துகொண்ட விசித்திர மன்னர் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. கலை, இசை மற்றும்…
Read more“என் மானத்தைக் காப்பாத்துங்க!”.. நைட் ஷிப்ட் மோகத்தில் சிக்கி கோடிகளை இழந்த பிரபல டாக்டர்… பதறிப்போன மருத்துவத் துறை..!!!!
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் நர்ஸ் ஒருவர், 65 வயது முதிய மருத்துவர் ஒருவரைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, பல ஆண்டுகளாகக் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்த பகீர் சம்பவம்…
Read more