நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. அதோட சிகரெட் கால் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டதால் சிகரெட் விளையும் உயர வாய்ப்பு இருக்கிறது.
Budget Breaking: ஷாக் நியூஸ்…. பட்ஜெட் அறிவிப்பால் தங்கம், வெள்ளி, வைர நகைகளின் விலை உயர வாய்ப்பு….!!!
Related Posts
‘எனக்குப் பின் என் பார்வையில்லாத் தாயை யார் பார்ப்பார்?’… கணவன், மகனைப் பறிகொடுத்த மகள்! கால்வாய்ப் பாலத்தில் பைபிள்… நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!
வாழ்க்கை சில நேரங்களில் மனிதர்களுக்கு அளிக்கும் சோதனைகள், அவர்கள் தாங்கக்கூடிய வலிமைக்கும் அப்பாற்பட்டதாகி விடுகிறது. சோகங்கள் அலை அலையாக வந்து மோதும்போது, மனித மனம் தன் நம்பிக்கையை இழந்து, விதியின் பாதாளத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. அப்படியொரு நெஞ்சை உலுக்கும், கண்ணீரை வரவழைக்கும்…
Read moreநான் டெய்லி ஆபீஸ் போற வழியில இருப்பாரு..! இன்னைக்கு தான் பார்த்தேன்.. ரூ.5-க்கு மேல ஒரு பைசா கூட வாங்கல.. ஆனாலும் 100 ரூபாய் கொடுத்துட்டேன்… கலங்க வைத்த காணொளி..!
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு சிறிய நற்செயல், பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைக்கும் ஆற்றல் கொண்டது என்பதற்கு இந்தச் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, இரக்க குணம் காட்டப் பெரிய பெரிய காரியங்கள் செய்யத் தேவையில்லை;…
Read more