நண்பர்களுடன் உற்சாக குளியல்….. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யோகேந்திரன் சென்னை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் தர்மபுரியைச் சேர்ந்த அர்னால்டு என்பவரும் படித்து வருகிறார். இந்நிலையில் நண்பர்களான யோகேந்திரனும், அர்னால்டுவும்…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 20 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து மூல பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகள் சுமார் 30 அடி உயரத்திற்கு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது.…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆட்டோ டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஆட்டோ டிரைவரான சதாம் உசேன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

அனல்மின் நிலையத்தில் தீடீர் கோளாறு…. 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…. வெளியான தகவல்….!!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது. இதே போல்…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

ஜனவரி 13ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாம்களை…

Read more

ஏன் வேலைக்கு போகல…? கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுரேஷை அவரது மனைவி பவானி…

Read more

திருமணமான பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சியஞ்ஜேரியில் 18 வயதுடைய ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கும் காக்களூர் பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோ…

Read more

நிறுவனங்களுக்கு சிறப்பு விருது….. என்னென்ன தகுதிகள்….? மாவட்ட கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022-ஆம்…

Read more

வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பிய கணவர்…. பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் ருக்மணி நகரில் தனியார் நிறுவன ஊழியரான தரணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கிருபாவதி திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தரணி…

Read more

நண்பருடன் சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேடுதல் பணி தீவிரம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகர்  பகுதியில்  ஜஸ்டிஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மகன் தீட்சிதன்(13) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டில்…

Read more

Other Story