நண்பர்களுடன் உற்சாக குளியல்….. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யோகேந்திரன் சென்னை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் தர்மபுரியைச் சேர்ந்த அர்னால்டு என்பவரும் படித்து வருகிறார். இந்நிலையில் நண்பர்களான யோகேந்திரனும், அர்னால்டுவும்…
Read more