பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. விபத்தில் சிக்கி பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மாரியம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாரியம்மாளை…
Read more