நெகிழ்ச்சி: ‘பொழுதே போகவில்லை’ எனக் கலெக்டரிடம் மனு கொடுத்த 90 வயது பாட்டி – ஹலோ எஃப்.எம். சார்பில் புதிய ரேடியோ வழங்கப்பட்டது!
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஆதிலட்சுமி, தனது பொழுதைப் போக்குவதற்காக வாங்கியிருந்த ரூ.700 மதிப்பிலான ரேடியோவை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டதால் பெரும் சோகத்திற்கு ஆளானார். இது…
Read more