• November 3, 2025
ரோஹித் ஷர்மாவை உருக வைத்த மகளிர் அணி: கண்கலங்க வைத்த வெற்றி… 2023 தோல்விக்குக் கிடைத்த ஆறுதல்… ஆனந்தக் கண்ணீர் வீடியோ..!!

2025 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. உள்ளூர் மண்ணில் நடந்த இந்தப் போட்டியின் போது, மைதானத்தில்…

Read more

  • November 3, 2025
தெருநாய்க்கு நடந்த உச்சகட்ட கொடூரம்: இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனரா? – விலங்கு நல ஆர்வலர் அளித்த புகார்.!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியில், தெருநாய் ஒன்று இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் பெரும் அதிர்வலைகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டியுள்ள கொட்டகையில் இந்தச் சம்பவம் அரங்கேறியதாக, பெல்லந்தூரைச் சேர்ந்த விலங்கு நல…

Read more

  • November 3, 2025
காலையிலேயே அதிர்ச்சி..! மீனவர்கள் 35 பேர் கைது! – எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை நடவடிக்கை..!!

​தமிழகம் மற்றும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து நேற்று மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி இந்தக்…

Read more

  • November 3, 2025
உலகக் கோப்பையை வென்ற கையோடு ஜெய் ஷாவின் காலில் விழ முயன்ற ஹர்மன்பிரீத்! உடனே அவர் செய்த ‘வைரல்’ சம்பவம்! இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!!

மகளிர் உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தது. கடந்த 47 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று…

Read more

  • November 3, 2025
கரூர் சோகத்தைத் தொடர்ந்து அதிரடி… சட்டச் சிக்கல்களுக்கு நோ சான்ஸ்! கரூருக்குப் பிறகு களம் மாறும் வியூகம்..!!!

நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக)  நிர்வாகிகளுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த வியூகங்களை வகுத்து ஆலோசனை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற உயர் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய பிரத்யேகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கரூர் பகுதியில்…

Read more

  • November 2, 2025
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரத்தாண்டவம்! சாலையோரம் நின்ற டிரெய்லர் லாரி மீது பயங்கர மோதல்; மரண ஓலத்தில் 18 பேர் மரணம்.. இதயத்தை நொறுக்கும் சோகம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஃபாலோடி அருகே உள்ள மடோடா பகுதியில்,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 18 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிகானூரில் உள்ள கோலாயத் கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு ஜோத்பூர் சூர சாகர் பகுதியைச் சேர்ந்த மாலி…

Read more

  • November 2, 2025
என்ன நடக்கிறது இந்திய அணியில்? 3 சதம் அடித்த சாம்சன் ஓரம்கட்டப்பட்டார்; தொடர்ந்து சொதப்பும் சுப்மான் கில்லுக்கு மட்டும் “தொடர் சலுகை” – கம்பீர், சூர்யகுமார் மீது ரசிகர்கள் காட்டம்..!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஷுப்மான் கில்லின் தொடர்ச்சியான மோசமான ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை அணி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், மெல்போர்ன் மற்றும் ஹோபர்ட் போட்டிகளில் கில் பேட்டிங்கில் படுதோல்வி அடைந்தபோதும், அவரை…

Read more

  • November 2, 2025
பந்து மைதானத்தை விட்டு வெளியேறவில்லை! விளம்பரப் பலகையில் மோதிய ஷாக்! டிம் டேவிட் அடித்த 129 மீட்டர் சிக்ஸர் – வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிம் டேவிட் (Tim David) இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்து, 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் அசுரத்தனமாக 74 ரன்கள் விளாசினார். வெறும் 23…

Read more

  • November 2, 2025
சச்சின் மகளாச்சே.. சும்மா இருப்பாரா?! “கில் பவுண்டரி அடிச்சதும் என்ன ரியாக்ஷன் பாருங்க!”.. அட்ராசிட்டி.. வைரல் வீடியோ!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப்போது அதிகம் பேசப்படும் விஷயம், சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் இந்தியத் துணை கேப்டன் சுப்மன் கில் பற்றியதுதான். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியைப் பார்ப்பதற்காக ஹோபார்ட்டுக்கே சாரா டெண்டுல்கர் வந்துவிட்டார்.…

Read more

  • November 2, 2025
உலகிலேயே மிகவும் ‘மலிவான’ ஹோட்டல்: ஒரு இரவு ரூ.20… கூரையில்லை, படுக்கையில்லை, கொசுக்கள் இலவசம்..!!!

பாகிஸ்தானின் பெஷாவரில் ஒரு இரவுக்கு வெறும் 20 ரூபாய் (சுமார் 70 பாகிஸ்தான் ரூபாய்) மட்டுமே கட்டணம் வசூலிக்கும் ஒரு தங்குமிடத்தின் காணொளி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடுதிக்கு ‘உலகிலேயே மிகவும் மலிவான ஹோட்டல்’ என்று பெயரிட்டு, பிரிட்டிஷ் பயண…

Read more

  • November 2, 2025
டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சி! அ.ம.மு.க.வின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்! செங்கோட்டையன் நீக்கத்திற்குப் பிறகு அரசியல் களத்தில் பரபரப்பு..!!

அ.ம.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இளைஞர் பாசறை மாநில இணைச் செயலாளர் ஆண்டனி ராஜ், இன்று (நவம்பர் 2) அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆண்டனி ராஜுக்கு அ.தி.மு.க.வின் துண்டைப் போர்த்தி, அவர்…

Read more

  • November 2, 2025
#வியக்கவைத்த_சிறுவர்கள்: ₹10 சந்தா ஸ்டார்ட்-அப்! பெங்களூரு இளம் தொழில்முனைவோரின் யோசனை… தொழிலதிபரை நெகிழ வைத்த ‘Eco Wala’..!!!

RPG எண்டர்பிரைசஸ் குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, பெங்களூரைச் சேர்ந்த மூன்று இளம் தொழில்முனைவோர், தங்கள் ‘எக்கோ வாலா’ (Eco Wala) என்ற புதிய ஸ்டார்ட்-அப் யோசனையை விளக்கும் மனதைக் கவரும் வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தச் சிறுவர்கள், எந்தவிதமான…

Read more

  • November 2, 2025
பும்ராவுக்கு எதிராக ஆபாச கோஷம்: ரசிகர்கள் கத்தியதை கைதட்டி வரவேற்ற பாகிஸ்தான் வீரர்! டி20 போட்டியில் வெடித்த சர்ச்சை..!!!

லாகூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை இழிவுபடுத்தி ரசிகர்கள் எழுப்பிய “பும்ரா கே அப்பு (Bumrah’s father)” என்ற ஆபாச கோஷங்களை  சிரித்தபடி…

Read more

  • November 2, 2025
“தரையில் தூங்கினோம், பிளாஸ்டிக் பாத்திரத்தில் உணவு!” 3 பேட், 20 பேருக்கு 4 கழிப்பறைகள்!” குறித்து முன்னாள் வீராங்கனைகள் உருக்கம்..!!!

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்துப் பேசிய முன்னாள் வீராங்கனைகளும், முன்னோடிகளுமான சாந்தா ரங்கசாமி மற்றும் நூதன் கவாஸ்கர் ஆகியோர், ஆரம்ப காலத்தில் தாங்கள் எதிர்கொண்ட கடுமையான போராட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர். சுனில் கவாஸ்கரின் இளைய சகோதரியான நூதன் கவாஸ்கர் பேசுகையில், “அப்போது…

Read more

  • November 2, 2025
இதயத்தை_உடைக்கும்_சோகம்: வெந்நீர் வாளியில் விழுந்த 7 மாதப் பிஞ்சு! கண்ணீரில் பெற்றோர்..!!

மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த சேதுபதி – விஜயலட்சுமி தம்பதியினரின் 7 மாதப் பெண் குழந்தை அதிகாஸ்ரீ, வெந்நீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, குழந்தையைக் கட்டிலில் தூங்க வைத்துவிட்டு, தாய் விஜயலட்சுமி…

Read more

  • November 2, 2025
கரூர் சம்பவம் குறித்து பேசிய நடிகர் அஜித்! துணை முதலமைச்சர் உதயநிதி அளித்த கூல் பதில்..!!!

கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ பரப்புரைக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்துப் பேசிய நடிகர் அஜித் குமார், “அந்தச் சம்பவத்திற்கு ஒருவரை (நடிகர் விஜய்) மட்டும் குறை கூறுவது சரியல்ல; நாம் அனைவரும் பொறுப்பு” என்று…

Read more

  • November 2, 2025
#விஜய்_விமர்சனம்: “திமுகவின் நாடகம்!” – வாக்காளர் திருத்தப் பணி எதிர்ப்புக் கூட்டத்தை தவெக புறக்கணித்தது ஏன்? நடிகர் விஜய் சரமாரி கேள்வி.!!!

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிக்கு (SIR) எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க.) உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், அதே சமயம் தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.…

Read more

  • November 2, 2025
வெற்றியின் பின்னால் பழைய சர்ச்சை! ஜெமிமாவை மத ரீதியாகக் கிண்டல் செய்தது ஏன்? கிளப் வளாகத்தில் மதமாற்றம்: அவரது தந்தை மீதான குற்றச்சாட்டு! சமூக ஊடகங்களில் விவாதம்.!!

நவிமும்பையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 30, 2025) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 127 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றி நாயகியாக உருவெடுத்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். போட்டிக்குப் பிறகுப் பேசிய அவர், தனது வெற்றிக்குக்…

Read more

  • November 2, 2025
₹21 கோடி மதிப்புள்ள எருமை திடீர் மரணம்! பார்வையாளர்களை ஈர்த்த மாடு இறந்ததால் கண்காட்சியில் பரபரப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சியில் (புஷ்கர் மேளா), சுமார் ₹21 கோடி மதிப்புள்ள ஒரு எருமை மாடு, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக மதிப்பு காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான…

Read more

  • November 2, 2025
பள்ளிக்குள் ரத்தக் களரி! 4வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த 6-ம் வகுப்பு மாணவி! தற்கொலை காட்சி கேமராவில் பதிவானதால் பெரும் பரபரப்பு..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி என்ற தனியார் பள்ளியில் படிக்கும் 6 ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை மதியம் நிறுவனத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சீற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமய்ரா என்ற…

Read more

  • November 2, 2025
தோனியின் பயோபிக்கால் மாறிய வாழ்க்கை! விற்பனையாளர் வேலையைக் கைவிட்டு கிரிக்கெட்டுக்குத் திரும்பிய உஸ்மான் தாரிக் – பின்னணி கதை!

பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக், சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டில் வாய்ப்புக் கிடைக்காததால் மனமுடைந்து, தனது கனவுகளைக் கைவிட்டு துபாய்க்குச் சென்று சேல்ஸ்மேனாகப் பணியாற்றினார். அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் ஆரம்பக்காலப் போராட்டங்களைச் சித்தரிக்கும் ‘MS…

Read more

  • November 2, 2025
#சர்ச்சை_பந்துவீச்சு: ‘சக்கர்’ என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் வீரர்! சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் மீது மீண்டும் புகார்..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக், சனிக்கிழமை (நவம்பர் 1) லாகூரில் நடந்த இறுதி டி20 போட்டியின் போது, தனது வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு நடவடிக்கைக்காக சமூக ஊடகங்களில் மீண்டும் விமர்சனங்களை எதிர்கொண்டார். இவரைப் பல ரசிகர்கள் “சக்கர்”…

Read more

  • November 2, 2025
தவெகவின் திடீர் நிலைப்பாடு… மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்திற்குப் போகாத விஜய் கட்சி! ‘அரசு சார்பில் நடந்தால் மட்டும் பங்கேற்போம்’..!!

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘தமிழக வெற்றிக்…

Read more

  • November 2, 2025
வேலை முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்! முகமூடி அணிந்த மூன்று பேர் செய்த கொடூரம் – கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஒடிசா மாநிலம் சுபர்ணபூர் மாவட்டத்தில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, மூன்று நபர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு ஷோரூமில் பணிபுரியும் அந்தப் பெண், கடந்த வியாழக்கிழமை அன்று வேலை…

Read more

  • November 2, 2025
பயணிகளுக்கு_நிம்மதி… இனி நிர்ப்பந்தம் செய்யக்கூடாது! கண்டக்டர்களுக்கு எம்டிசி நிர்வாகம் போட்ட கண்டிஷன்..!!

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்.டி.சி.) இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு வாங்குவது தொடர்பாகப் பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியாகப் புகார்கள் வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்தில்…

Read more

  • November 2, 2025
வளர்ப்புத் தந்தையின் மிருகத்தனமான குற்றத்திற்கு உச்சகட்ட தண்டனை! 104 ஆண்டுகள் சிறைவாசம்! தீர்ப்பு எதிரொலியால் மலேசியாவில் பெரும் பரபரப்பு!

மலேசியாவில், தனது இரண்டு வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 18 பிரம்படிகளும் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய இளம்பெண்கள் ஆவர்.…

Read more

  • November 2, 2025
​ரசிகர்களுக்கு ஷாக்! சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு… கேன் வில்லியம்சன் திடீர் அறிவிப்பு..!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2016-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாகப் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 93 டி20…

Read more

  • November 2, 2025
காலையிலேயே கிராமத்தை உலுக்கிய சம்பவம்… மெத்தையில் – 2 பிஞ்சுக் குழந்தைகளின் சடலம், கீழே தாயின் உடல்.!- தாய் நிகழ்த்திய கோரச் செயல்..!!!

கர்நாடக மாநிலத்தின்  மைசூருவில், தாய் ஒருவரே தனது இரண்டு பிஞ்சுப் பெண் குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட இதயத்தை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மைசூர் மாவட்டம், பிரியாபட்டணாவுக்கு உட்பட்ட மலையடிவார கிராமத்தைச் சேர்ந்தவர் ரபியா பானு (25). இவருக்கும் சையத்…

Read more

  • November 2, 2025
இந்தியாவுக்கு_குட்நியூஸ்: தங்க விற்பனை வரிச் சலுகையை நீக்கிய சீனா! உலகச் சந்தையில் என்ன நடக்கும்? இந்தியச் சந்தையில் ஏற்படும் ‘சாதகமான’ தாக்கம்..!!!

சீனா எடுத்த முக்கிய முடிவு: உலகின் மிகப்பெரிய தங்கத்தை வாங்கும் நாடான (நுகர்வோர்) சீனா, தங்க விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்த நீண்டகால வரி விலக்கை (Tax Exemption) ரத்து செய்துள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு…

Read more

  • November 2, 2025
ஆச்சரியம்: உலகிலேயே மிக நீளமான வால் கொண்ட சுறா! வேட்டைக்கு இது எப்படிப் பயன்படுகிறது தெரியுமா? – விஞ்ஞானிகள் விளக்கம்..!!!

கடல்வாழ் உயிரினங்களில் பொதுவான த்ரெஷர் சுறா (Common Thresher Shark – Alopias vulpinus) தனது உடலின் நீளத்தை ஒத்த அல்லது அதைவிட நீளமான வால் கொண்டுள்ளதால் பிரபலம் பெற்றுள்ளது. சில சுறாக்களில் இந்த வால் பகுதி 3 மீட்டர் நீளம்…

Read more

  • November 1, 2025
இர்பான் பதான், அம்பதி ராயுடுவுடன் விளையாடிய ஆல்ரவுண்டர்… “40 வயதில் விபத்தில் உயிரிழந்தார்”… கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி..!!

திரிபுரா மாநிலத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும், ரஞ்சி டிராபியின் முன்னாள் ஆல்ரவுண்டருமான ராஜேஷ் பானிக் (வயது 40), சாலை விபத்தில் உயிரிழந்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் ஆனந்த்நகரில் நடந்த சாலை விபத்தில் பைக் ஓட்டிக்கொண்டிருந்த ராஜேஷ்…

Read more

  • November 1, 2025
Breaking: பிரபல இயக்குநர் வி.சேகர் கவலைக்கிடம்! திடீர் நெஞ்சுவலியால் தீவிர சிகிச்சையில் அனுமதி!

90’ஸ் காலகட்டத்தில் ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல வெற்றிப் குடும்பப் படங்களை இயக்கியவரும், நடிகருமான வி.சேகர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ‘பள்ளிக்கூடம்’, ‘எங்க…

Read more

  • November 1, 2025
“தான்சானியாவில் வெடித்த வன்முறை” அதிபர் தேர்தல் சர்ச்சையால் 700 பேர் உயிரிழப்பு… தலைநகரில் ராணுவம் குவிப்பு..!!!

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் 700 பேர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவில் விதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை…

Read more

  • November 1, 2025
“தேதி குறித்த ஈபிஎஸ்”… செங்கோட்டையன் நீக்கத்தால் வெடித்த சர்ச்சையில் ஈபிஎஸ்ஸின் அடுத்த மூவ்..!!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் நவம்பர் 5ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில்…

Read more

  • November 1, 2025
கரூர் துயரத்திற்குப் பின் அதிரடி! 234 தொகுதிகளுக்கும், ஆண், பெண் என 468 பேர் நியமனம் -அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த எடுத்த அதிரடி முடிவு..!!!

கரூர் பரப்புரைக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தையொட்டி, தனது ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) தொண்டர் அணி என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சிப் பணிகளைச் செம்மைப்படுத்தவும், தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.…

Read more

  • November 1, 2025
#BREAKING : கோவிலில் துயரம்! பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பலி! கூட்ட நெரிசல்: மீட்புப் பணிகள் தீவிரம்!

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட…

Read more

  • November 1, 2025
தமிழ்நாடு நாள் வாழ்த்துடன் திமுகவுக்கு சரமாரி! “2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்” – விஜய் அதிரடி!

நடிகர் விஜய்யும் தனது அரசியல் நிலைப்பாட்டைக் குறிப்பிட்டு x-தளத்தில்   வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின்…

Read more

  • November 1, 2025
6 மாதச் செயல்பாடுகள் தான் காரணம்! கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் செய்த வேலை! ஆதாரத்துடன் விளக்கம் அளித்த ஈபிஎஸ் – அதிமுகவில் மீண்டும் சலசலப்பு!

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட விவகாரத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) செங்கோட்டையனுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். செங்கோட்டையன் கடந்த ஆறு மாதங்களாகவே கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாலேயே அவர் மீது ஒழுங்கு…

Read more

  • November 1, 2025
ஈபிஎஸ்ஸுக்கு எதிராக போர்க்கொடி! 2019, 2021, 2024 தோல்வி: பொறுப்பைச் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன் – அதிமுகவில் உச்சகட்ட மோதல்!

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (நவம்பர் 1) ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு மறைமுகமாகக் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையே (இ.பி.எஸ்.) அவர் குற்றம் சாட்டினார். “எம்.ஜி.ஆர். மற்றும்…

Read more

  • November 1, 2025
ஈபிஎஸ்ஸுக்கு செக் வைத்த செங்கோட்டையன்: “அவர் நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை!” – கண்ணீர் மல்க வெளியிட்ட பகீர் தகவல்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (அ.தி.மு.க.) அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த நடவடிக்கை குறித்துப் பேசியபோது கண்ணீர் சிந்தினார். “கட்சியிலிருந்து என்னை நீக்கியதால் இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை” என்று அவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார். “எம்.ஜி.ஆர்.,…

Read more

  • November 1, 2025
ஈபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் அமைச்சர்! “சசிகலா என்னுடன் பேசினார்; ஈபிஎஸ் பெயரை நான் தான் பரிந்துரைத்தேன்!”

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (சனிக்கிழமை) கோபியில் அளித்த பேட்டியில் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கும்படி சசிகலா தன்னிடம் நேரடியாகப்…

Read more

  • November 1, 2025
“மைத்துனருடன் குழந்தை பெறு!” – இளம் மருமகளுக்கு மாமனார் வீட்டுக்காரர்கள் கொடுத்த டார்ச்சர்! ஒரு வயது மகனுடன் 10 நாட்கள் சிறை… மனிதாபிமானமற்ற செயல்..!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஏலூரு மாவட்டத்தில் ஒரு மனிதாபிமானமற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவருடன் மட்டுமல்லாமல், மைத்துனருடனும்குழந்தைகளைப் பெறுமாறு ஒரு இளம் மருமகளை அவரது மாமனார் வீட்டுக்காரர்கள் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளனர். இதற்கு அந்த இளம்பெண் சம்மதிக்காததால், அவரையும், அவரது ஒரு…

Read more

  • November 1, 2025
Breaking : நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

இன்று (நவம்பர் 1) ஆபரணத் தங்கத்தின் விலை சற்றுக் கூடியுள்ளது, இது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ₹80 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் தற்போது…

Read more

  • November 1, 2025
ஈபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் கொடுத்த ஷாக்! கட்சியில் நீக்கிய பிறகு நடந்த அதிரடி… ஈபிஎஸ் படத்திற்கு ஏற்பட்ட கதி..!!!

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ஏ.செங்கோட்டையன், பசும்பொன் குருபூஜையின்போது ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) உடன் ஒரே காரில் சென்று, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிந்து சென்றவர்களைக்…

Read more

  • November 1, 2025
2018-ல் நாசர் ஹுசைன் சொன்னது பலித்தது! “ஜெமிமாவை நினைவில் வையுங்கள்” – வைரலாகும் முன்னாள் வீரரின் பழைய பதிவு..!!

நவிமும்பையில் நேற்று முன்தினம் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனைப் படைத்தது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த…

Read more

  • November 1, 2025
இலவச வேட்டி, சேலைக்கு தேதி அறிவிப்பு! அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட முக்கியத் தகவல் – எப்போது முதல் விநியோகம்?

வரவிருக்கும் தைப்பொங்கலை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்,…

Read more

  • November 1, 2025
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செக்! ‘சரியான நேர வருகை இல்லை!’ – தலைமைச் செயலாளர் மட்டத்தில் ஆலோசனை நடத்த நீதிபதி உத்தரவு!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வருகை தருவதை உறுதி செய்வதற்கான பயனுள்ள வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை…

Read more

  • November 1, 2025
பதற வைக்கும் சம்பவம்: பாதுகாவலர்களே பாலியல் கொடூரர்கள்! 4 வயது சிறுமி மீது வன்கொடுமை – 2 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை!

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம், நான்கு வயது நர்சரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் ஜனவரி 2ஆம் தேதி நடந்துள்ளது. பள்ளிப் பேருந்தில் இருந்து…

Read more

  • November 1, 2025
மீண்டும் அதிர்ச்சி..! ஆயுர்வேத இருமல் மருந்து! குடித்த சில மணி நேரத்தில் 5 மாதக் குழந்தை உயிரிழப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலி இருமல் மருந்துகளால் 24 குழந்தைகள் அண்மையில் உயிரிழந்த சர்ச்சை தொடரும் நிலையில், தற்போது ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 5 மாதக் குழந்தை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிந்துவா மாவட்டத்தில் உள்ள பிச்வா கிராமத்தைச் சேர்ந்த…

Read more

  • November 1, 2025
கிரேன் நடுவழியில் நின்றது! ஆத்திரமடைந்த பாஜக எம்.பி. – உதவியாளரைத் தாக்கியதால் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினம் நேற்று(ஆக்.31)   நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நிகழ்ச்சியில், பா.ஜ.க. எம்.பி.யான கணேஷ் சிங், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக கிரேன் மூலம் மேலே…

Read more

Other Story