“வேலை இருக்குப்பா… வந்துடறேன்” – மகளிடம் சொல்லிவிட்டுப் போன அப்பா! காவல் நிலைய விபத்தில் தையல்காரரின் சோகமான முடிவு..!!!
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரில், 57 வயதான முகமது ஷாஃபி பரே என்ற தையல்காரரும் ஒருவர். அரியானாவின் ஃபரிதாபாத்தில் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அதிக வெடிபொருட்களின் மாதிரிகளைப் பிரித்தெடுக்கும் பணியில் காவல்துறை…
Read more