நெடுஞ்சாலையில் நிற்காமல் சென்ற லாரி… கம்பியை வீசி டயரை கிழித்து நிறுத்திய ஆர்டிஓ அதிகாரிகள்… டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத்தின் டாஹோட் மாவட்டத்தில் உள்ள ஆசைதி கிராமம் அருகே உள்ள அகமதாபாத்-இந்தோர் நெடுஞ்சாலையில் நடந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை சோதனைச் சாவடியில் நிறுத்த மறுத்ததாக கூறி, லாரி டிரைவர் நசிர்பாய்…

Read more

பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே..! “வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்”… ஓடும் காரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்.!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் பகுதியில் 15 வயது தலித் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையில் பணியாற்றும் 35 வயது கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த குற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை…

Read more

மனசாட்சியே இல்லையா…! “மனித குரங்கிற்கு புகை பிடிக்க கற்றுக் கொடுத்த ரஷ்ய வீராங்கனை”… உயிருக்கு போராடும் அபாயம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயது குத்துச்சண்டை வீராங்கனை அனஸ்தேசியா லுச்கினா, ஒரு ஒராங்குட்டானுக்கு (குரங்கு வகை விலங்கு) வேப்பை புகைக்க கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ கிரிமியாவின் சஃபாரி பூங்காவில் பதிவுசெய்யப்பட்டதாகத் தகவல்…

Read more

பட்ட பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால்”… 10-ம் வகுப்பு மாணவியின் முகத்தில் கத்திக்கீறல்… ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல்…கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் காதலிக்க மறுத்ததால் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருதாச்சலம் அருகே இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி. இவர் விருதாச்சலம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

Read more

நாட்டையே அதிர வைத்த கொலை வழக்கு… கணவன் மாமனாரை வெளியூருக்கு அனுப்பி விட்டு மாமியாரை தீர்த்து கட்டிய கொடூர மருமகள்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பூஜா ஜாதவ், தனது அப்பாவியான தோற்றத்தால் நம்பவைக்கும்படியானவராக இருந்தாலும், அவர் பின்னணி திருப்பங்கள் நிறைந்தவை. கடந்த ஜூன் 24ஆம் தேதி அவரது மாமியார் சுஷிலா தேவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற காதலன்…. நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…

Read more

ஓடும் ரயிலின் எஞ்சினில் திடீர் தீ விபத்து… பதறிப் போன பயணிகள்… லோகோ பைலட்டின் அதிரடி செயல்… பரபரப்பான வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா அருகே, கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு சம்பவம் பெரும் விபத்திற்கு முன்னர் தவிர்க்கப்பட்டது. மைசூரிலிருந்து ராஜஸ்தானின் உதய்பூருக்குச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரத்தில், சன்னபட்னா தாலுகாவின் வந்தரகுப்பே பகுதியில் திடீரென…

Read more

அடக்கொடுமையே..! பன்றிகளை திருடுவதற்காக சொகுசு காரில் வந்த நபர்கள்… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… அதிர்ச்சி வீடியோ.!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  அவுரையா மாவட்டத்தில் உள்ள சதார் கோட்வாலி பகுதியில் இடம்பெற்ற ஒரு விசித்திரமான திருட்டு சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம…

Read more

“நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை”… கணவனை கொன்ற சோனத்திற்கு இறுதி சடங்கு… சொந்த அண்ணனே எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

மேகாலயாவில் மூடிவைக்க முடியாத பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் சோனம் ரகு‌வன்ஷி அவரது  வழக்கில், அவர் குடும்பம் சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முடிவை எடுத்துள்ளது. அவரது கணவர் ராஜா ரகு‌வன்ஷி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சோனத்தின் குடும்பத்தினர்,…

Read more

அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தம்… உலகளவில் கோடிக்கணக்கான உயிர் இழப்பு ஏற்படும் அபாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உலக நாடுகளில் பலவீனமான மக்களுக்கு சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டு உதவிகள் அளிக்க அமெரிக்கா வழங்கி வந்த USAID எனப்படும் சர்வதேச மேம்பாட்டு நிதியுதவி திட்டம், அமெரிக்காவின் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பது தற்போது உலகளாவிய ரீதியில் சீர்குலைச்சலை…

Read more

ஜப்பானில் நாளை சுனாமி வருமா?…பிரபல தீர்க்கதரிசி ரியோ டட்சுகி கணித்தது நடக்குமா?…. பீதியில் மக்கள்… அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஜப்பானில் ஜூலை 5ஆம் தேதி மிகப் பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்கிற தகவல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வதந்திக்கு காரணம், “புதிய பாபா வங்கா” என அழைக்கப்படும் தீர்க்கதரிசி ரியோ டட்சுகி முன்பு கூறிய கணிப்பு…

Read more

“இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட வாலிபர்”… துடி துடித்து பலியான சோகம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்… என்னதான் நடந்துச்சு..?

விழுப்புரம் மாவட்டம் அருகே அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால் ஒரு இளைஞர் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் (24), ஒரு துணிக்கடையில் பணியாற்றி வந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், இரவு…

Read more

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய பெரும் தாக்குதல்… காற்றில் பறந்த கார்கள், தூசாக மாறிய கட்டிடங்கள்…935பேர் பரிதாப பலி… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு…!!!

இஸ்ரேலும், ஈரானும் இடையே நடந்த 12 நாட்கள் போரில் மிகப்பெரிய தாக்குதலை ஜூலை 4 ஆம் தேதி இஸ்ரேல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசாங்க கட்டிடம் குறிவைக்கப்பட்டது. அந்த தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது…

Read more

மனைவியின் பேராசையால் வந்த வினை… தனது தந்தை, சகோதரனை காரை ஏற்றி துடிக்க துடிக்க கொன்ற மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் ஃபரித்பூர் பகுதியில் உள்ள நடால்கஞ்ச் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது தந்தை ஹாஜி நான்ஹே (61) மற்றும் மாற்றாந்தாய் சகோதரர் மிசார் யார் கான் (33) ஆகிய…

Read more

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்… பாகிஸ்தான் வீராங்கனை, எதிரணி வீராங்கனை நோக்கி செய்த செயல்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

மலேசியாவில் நடைபெற்ற எய்ஷியன் ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது ஒரு சமூக ஊடக சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அதாவது பாகிஸ்தானைச் சேர்ந்த மேவிஷ் அலி (Mehwish Ali) என்ற வீராங்கனை, போட்டி முடிவில் தனது எதிரணியான ஹாங் காங்கின் சங் ஒய்…

Read more

மூர்க்கத்தனமான பிட்புல் நாய்… பெட்ரோல் பங்கில் ஒருவரின் கையை கடித்து குதறிய கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி, கொண்ட்வா பகுதியில் உள்ள சோமாஜி பெட்ரோல் பங்க் அருகே நடந்த ஒரு சம்பவம், அச்சுறுறுத்தும்  அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் மீது பிட்புல்…

Read more

சென்னை பாக்ஸ் கான் ஆலை… சீன இன்ஜினியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட சீன அரசு… இதுதான் காரணமா?… பாதிக்கப்படும் ஐபோன் உற்பத்தி…!!

சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட சீன இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் நாட்டுக்கே திடீரென திரும்பியிருப்பது, உலகளவில் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 17 உற்பத்தியை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த…

Read more

அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களா நீங்கள்?… இனி இலவச அரசு தேர்வு பயிற்சி… “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கு அரசுத் துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தை 2022-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும்…

Read more

தாய் மற்றும் சகோதரனால் கைவிடப்பட்ட சிறுவன்… மனிதர்களோடு தொடர்பு இல்லாமல் நாய்களோடு வளர்ந்ததால் அதிர்ச்சி… விவரிக்ககூட முடியாத நிலை..!!

தாய்லாந்தில் உள்ள ஒரு 8 வயது சிறுவன், தனது குடும்பத்தினரால் பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், 6 நாய்களுடன் மட்டுமே வாழ்ந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிதர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலையில் வளர்ந்த அந்த…

Read more

அஜித் குமார் கொலை வழக்கு…”வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட 2 நாளா கொலை மிரட்டல் வருது”… சத்தீஸ்வரனின் பரபரப்பு பேட்டி… தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவில் ஊழியரான சத்தீஸ்வரனுக்கு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.…

Read more

சிறப்பு படையினர் சும்மா செல்பவர்களை அடிக்க மாட்டார்கள்… அறிவுறுத்தியது யார்?… உங்க வீட்டுப் பிள்ளையை அடி என்றால் அடிப்பார்களா?… இயக்குனர் அமீர் ஆவேசம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…

Read more

அஜித் குமாரை சித்திரவதை செய்து விசாரிக்க உத்தரவிட்ட அதிகாரி யார்?… தமிழக அரசு விளக்கமளிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…

Read more

ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…

Read more

காவல்துறையினர் கடவுளோ, மந்திரவாதியோ இல்லை… அவர்களும் மனிதர்கள் தான்… கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு RCB தான் பொறுப்பேற்க வேண்டும்…. மத்திய தீர்ப்பாயம் அதிரடி..!!

ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில்  சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மீது…

Read more

அப்பாவி இளைஞரை துள்ள துடிக்க கொன்றுவிட்டு “சாரி”… இதற்கும் மன்னிப்பு கேட்கும் போட்டோ சூட் எப்போது நடக்கும்?… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..பரபரப்பு அறிக்கை..!!!

பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும்…

Read more

ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? “தந்தையின் கண் முன்னே துடித்து பலியான சோகம்”… நெஞ்சை உலுக்கும் வேதனை…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராவணன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ். இவருக்கு அமரேஷ் (13) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் சிவகணேஷ்,…

Read more

FIR இல்லாத வழக்கை விசாரணை நடத்துவதே தவறு… எல்லா ஆட்சிக் காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை இப்படித்தான் இருக்கு… திருமாவளவன் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர்…

Read more

இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… இனி தனிப் படை விசாரணை குழு நிரந்தரமாக செயல்படக்கூடாது… டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திப்புவனம் காவல் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை காவல்துறையினரை அஜித் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.…

Read more

பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்குகள்… விமான நிலையத்தில் சிக்கிய கணவன் மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கேரளா விமான…

Read more

“பக்தி பெயரில் பகல் வேஷம் போடக்கூடியவர்களால் தாங்க முடியவில்லை”….பக்தர்கள் போற்றும் அரசாக திமுக மாறி உள்ளது சேகர்பாபுவால் தான்… மு.க. ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலை துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, மேயர் பிரியா…

Read more

அமெரிக்காவில் பக்தர்கள் கோவிலின் உள்ளே இருக்கும்போதே நடந்த துப்பாக்கிச் சூடு… பதறிப் போன மக்கள்… இந்திய தூதரகம் கடும் கண்டனம்..!!

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் கடந்த 1990 களின் முற்பகுதியில் 15 ஏக்கர் மலை அடிவார பகுதியில் இஸ்கான் ஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவில் அமைந்துள்ளது. உலக அளவில் ஹோலி பண்டிகைக்கு புகழ்பெற்ற கோவில் ஆகும். கடந்த…

Read more

“எலான் மஸ்க் நிறைய சலுகைகளை அனுபவிக்கிறார்”… அமெரிக்காவை குறை சொல்லும் அவரை நாடு கடத்தனும்… டிரம்ப் பரபரப்பு கருத்து…!!!!

அமெரிக்காவில் மின்சார வாகன ஊக்குத்தொகையை குறைக்கும் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அதிபர் ட்ரம்புக்கும், மஸ்க்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் செலவினத்தை குறைக்க மஸ்க் தலைமையில் அமைக்கப்பட்ட DOGE என்ற அமைப்பில்…

Read more

மராத்தி பேசாததற்காக உணவக ஊழியரை பலமுறை அடித்த எம்என்எஸ் கட்சியினர்… வெளியான வீடியோவால் மீண்டும் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் மீரா சாலையில், மொழிச்சார்ந்த விவகாரத்தில் மரியாதைக்கேடான அதிர்ச்சிக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், துரித உணவகம் ஒன்றில் வேலை செய்த ஊழியர் ஒருவர் மராத்தி மொழி பேசாததற்காக அவரை பலமுறை அறைந்தனர். இந்த…

Read more

“இது மாயாஜாலமா, இல்ல மருத்துவமா”…கண் சிமிட்டும் நேரத்தில் குழந்தையின் கையை சரி செய்த மருத்துவர்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி வலியால் கதறிக்கொண்டிருக்கும் நிலையில், சீன மருத்துவர் ஒருவர் மிகவேகமாகவும், மிக மென்மையாகவும், கண் சிமிட்டும் நேரத்தில், அவளது இடப்பெயர்ந்த முழங்கை மூட்டை…

Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேசிக்கிறோம்..! “திடீரென முழக்கமிட்ட காசா மக்கள்”… காரணம் என்ன… வைரலாகும் வீடியோ..‌!

காசா- இஸ்ரேல் தாக்குதலில் காசா பகுதிகளில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அந்த தாக்குதல்களில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம்…

Read more

தெலுங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து…! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு.. ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று பயங்கர வெடி விபத்துக்குள்ளானது அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருந்து தயாரிப்புக்கான ரசாயன…

Read more

போதைப் பொருள் வழக்கில் நீண்டு கொண்டே போகும் பட்டியல்… ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை அடுத்து சிக்க போகும் பிரபல நடிகை… வெளியாகும் அதிர்ச்சி உண்மைகள்…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரை பிரபலங்கள் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் போதைப் பொருள்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

Read more

“உடம்பின் 18 இடங்களில் காயம்”.. எலும்புகள் உடைந்து, உடம்பில் வெளி மற்றும் உள் உறுப்புகளும்… மரணத்தை மறைக்க குடும்பத்தினரிடம் பேரம்… பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜூனா..!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிவகங்கை…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு… ஞானசேகரனின் செல்போன் அழைப்பு ஆதாரம்… அண்ணாமலை மீது மனு தாக்கல்… தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டது. அதனை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”.. அஜித் குமாரின் அம்மாவுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்… தம்பிக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். இவர் அக்கோவிலில் நடந்த திருட்டுத் தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஒவ்வொரு…

Read more

ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின, பழங்குடியினர் பிரிவிற்கு இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு…!!!

உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றதிலிருந்து அரசியலமைப்பின் சட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி…

Read more

ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…

Read more

“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…

Read more

“தந்தையின் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும்”… இடைவெளியை பயன்படுத்த பாசிச சக்திகள் முயற்சிக்கின்றன… திருமாவளவன் கருத்து…!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும். அதாவது அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என…

Read more

திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளம்… நீர்வீழ்ச்சியில் சிக்கிக்கொண்ட 6 பெண்கள்… கிராம மக்களின் துணிச்சலான செயல்… வைரலாகும் வீடியோ…!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் லங்கூரியா மலை நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்த நீர்வீழ்ச்சியில் சம்பவ நாளன்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மலையில் இருந்து நீரின் வரத்து அதிகமாகி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டது.…

Read more

“இந்த முடிவு எனக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது”….மேலிட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தெலுங்கானா மாநில தலைவராக உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான என். ராமச்சந்திர ராவ் நியமிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா எம்.எல்.ஏ டி. ராஜா சிங் தனது கட்சி பதவியை…

Read more

“பேரி கேட்ட தாண்டினால் கைது செய்ய வேண்டாம் கால்களை உடையுங்கள்”… கூடுதல் கமிஷனர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி…

Read more

“கேப்டன் கூல்”… டிரேட் மார்க்காக பதிவு செய்த எம்.எஸ் தோனி… ஏன் தெரியுமா..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

கிரிக்கெட் விளையாட்டில் தனக்கான தனிப் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். மேலும் இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் இவரை பலரும் “கேப்டன் கூல்”…

Read more

Other Story