நெடுஞ்சாலையில் நிற்காமல் சென்ற லாரி… கம்பியை வீசி டயரை கிழித்து நிறுத்திய ஆர்டிஓ அதிகாரிகள்… டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் வீடியோ…!!!
குஜராத்தின் டாஹோட் மாவட்டத்தில் உள்ள ஆசைதி கிராமம் அருகே உள்ள அகமதாபாத்-இந்தோர் நெடுஞ்சாலையில் நடந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை சோதனைச் சாவடியில் நிறுத்த மறுத்ததாக கூறி, லாரி டிரைவர் நசிர்பாய்…
Read more