மகனை தீர்த்து கட்ட திட்டம் போட்ட தந்தை…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்… பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மகன் அழகேசன். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு…

Read more

கை, கால்களை கழுவி விட்டு வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலமையூர் பாரதியார் தெருவில் கொத்தனாரான சன்னியாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(22) தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டு பின்பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கம்…

Read more

டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கும் பணி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டியில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி என்ற மகன் இருந்துள்ளார் இந்நிலையில் தடங்கம் கிராமத்தில் இருக்கும் பழுதான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வையாபுரி மீது மின்சாரம்…

Read more

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியைச் சேர்ந்த 10 பேர் நேற்று சுற்றுலா வேனில் குன்னூருக்கு சென்றனர். அவர்கள் குன்னூர்-கோத்தகிரி சாலையில் ஹைபில்டு பகுதியில் இருக்கும் விடுதியில் அறை எடுத்தனர். அனைவரும் வேனில் இருந்து கீழே இறங்கி அறைக்கு செல்ல தயாராகிக்…

Read more

செல்போனுக்கு சார்ஜ் செய்தபடி…. நண்பரிடம் பேசிய வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூல கொத்தளத்தில் இருக்கும் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜ் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து…

Read more

கடை வழியாக சென்ற திருட்டு மின் வயர்…. ஷட்டரை திறந்த வாலிபர் பலி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு வ.உ.சி நகர் ஆறாவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று காலை கோபி மளிகை கடை ஷட்டரை திறந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு…

Read more

தீயை அணைக்க சென்ற வாலிபர்…. மின் கம்பி உரசி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மேல் நங்கவரம் கீழ் தெருவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அங்கமுத்து பெட்டவாய்த்தலை பகுதியில் இருக்கும் ஒரு அடகு கடைக்கு மோட்டார் சைக்கிள் சென்று நகையை அடகு வைத்துள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறுகமணி மலையப்பன்…

Read more