அடடே… இதுதான் உண்மையான ‘சிங்கப் பெண்’! போனைத் திறக்க மறுத்தவர்களை மிரட்டி… துணிச்சலுடன் எதிர்த்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்..!!!

மத்தியப் பிரதேசத்தில் சத்னாவிலிருந்து பன்னாவுக்குப் பேருந்தில் பயணித்தபோது தனக்கு நேர்ந்த அத்துமீறல் சம்பவம் குறித்து கவுரவி பரப் என்ற பெண், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். பேருந்தில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, தன் இருக்கை அருகே வந்து நின்ற இரண்டு…

Read more

Other Story