“வந்தே மாதரம் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்!” 76 ஆண்டுகளுக்குப் பின் திணிக்கப்படும் சட்டம்?” – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் விடுத்த அதிரடி வேண்டுகோள்..!!”
அரசு விழாக்களிலும் கல்வி நிறுவனங்களிலும் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்கி, மீறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்ட மசோதாவிற்கு நாட்டின் குடியரசுத் தலைவர் எவ்வித…
Read more